Back to homepage

Tag "முழக்கம் மஜீத்"

ஓடும், கிடுகும் முஸ்லிம் காங்கிரசின் புதிய தவிசாளரும்: அரசியலரங்கின் புதிய பகிடி

ஓடும், கிடுகும் முஸ்லிம் காங்கிரசின் புதிய தவிசாளரும்: அரசியலரங்கின் புதிய பகிடி 0

🕔14.Apr 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தவிசாளர் குறித்து, வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு நகைச்சுவை அரசியல் அரங்கில் உலவி வருகிறது. மு.காங்கிரசின் தவிசாளர்களாக பதவி வகித்தவர்களில் அநேகமானோர் கல்விமான்கள் எனவும், புத்திஜீவிகள் என்றும் போற்றப்பட்டவர்களாவர். மேலும், மு.காங்கிரசின் தவிசாளர்களாகப் பதவி வகித்தோரில் பலர், மு.காங்கிரசின் தலைவர்களுக்கு சமாந்தரமாகவும், சிலர் – புத்திசாதுரியத்தில் தலைவர்களை

மேலும்...
மு.கா. தவிசாளராக  முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம்

மு.கா. தவிசாளராக முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம் 0

🕔29.Mar 2017

– அஹமட் – மு.காங்கிரசின் புதிய தவிசாளராக, அந்தக் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் பதவியை வகித்த ‘முழக்கம் மஜீத்’ என அழைக்கப்படும் ஏ.எல். அப்துல் மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே, அவரை தவிசாளராக உயர்பீடம் தெரிவு செய்தது. உயர்பீடக் கூட்டத்துக்கு முழக்கம் மஜீத் வருகை தராத

மேலும்...
ஹக்கீம் காசு வாங்கியிருந்தால், ஹசனலிக்கும் பங்கிருக்கும்: முழக்கம் மஜீத்

ஹக்கீம் காசு வாங்கியிருந்தால், ஹசனலிக்கும் பங்கிருக்கும்: முழக்கம் மஜீத் 0

🕔25.Jul 2016

மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், 18ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, பணம் பெற்றிருந்தால் அதில் ஹசன் அலிக்கும் பங்கிருக்கும் என்று, அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான முழக்கம் மஜீத் தெரிவித்துள்ளார். ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இந் நிகழ்வில் கிழக்கு

மேலும்...
கட்சி நடத்த, பத்திரிகையாளர்கள் முற்படுகின்றனர்; மு.கா. தலைவர் ஹக்கீம் விசனம்

கட்சி நடத்த, பத்திரிகையாளர்கள் முற்படுகின்றனர்; மு.கா. தலைவர் ஹக்கீம் விசனம் 0

🕔25.Jul 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நடத்துவதற்கு – பத்திரிகையாளர்கள் முற்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விசனம் தெரிவித்தார். கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் மு.கா. பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டி – கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் கூட்ட

மேலும்...
அஷ்ரப் என்கிற முகவரி

அஷ்ரப் என்கிற முகவரி 0

🕔16.Sep 2015

”முஸ்லிம் காங்கிரசின் மூத்த துணைத் தலைவராக இருந்த, மருதூர் கனியின் தாயாருடைய 40 ஆம் கத்தம் (நினைவு நாள்) கொழும்பில் நடந்தது. அதில், மு.காங்கிரசின் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் நானும் கலந்து கொண்டேன். அந்த நிகழ்வு முடிந்தவுடன் அன்றிரவே தலைவருடன், அவரின் கம்பளை வீட்டுக்கு வந்தோம். அன்றைய தினம் அங்கு தங்கிவிட்டு, மறுநாள் அம்பாறை நோக்கி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்