Back to homepage

Tag "போக்குவரத்து அமைச்சர்"

புகையிரத கூரையிலிருந்து விழுந்து மரணித்தவருக்கு 05 லட்சம் ரூபாய் நஷ்டஈடு

புகையிரத கூரையிலிருந்து விழுந்து மரணித்தவருக்கு 05 லட்சம் ரூபாய் நஷ்டஈடு 0

🕔13.Sep 2023

புகையிரதத்தின் மேற்கூரையில் பயணித்தபோது நேற்று (12) தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 500,000 ரூபாய் வழங்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை இன்று புதன்கிழமை (13) உறுதிப்படுத்தினார். புகையிரத திணைக்கள ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று புகையிரத போக்குவரத்துகள் குறைவாகவே இருந்தன.

மேலும்...
புகையிரத கூரையில் பயணித்தவரின் மரணத்துக்கான பொறுப்பை, வேலை நிறுத்தக்காரர்களே ஏற்க வேண்டும்

புகையிரத கூரையில் பயணித்தவரின் மரணத்துக்கான பொறுப்பை, வேலை நிறுத்தக்காரர்களே ஏற்க வேண்டும் 0

🕔12.Sep 2023

புகையிரத வேலைநிறுத்தம் காரணமாக நெரிசல் மிகுந்த புகையிரதத்தின் கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தமைக்கான பொறுப்பை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத ஊழியர்களே ஏற்க வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியதோடு, சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் அமைச்சரும்

மேலும்...
போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு: அமைச்சர் திலும் தகவல்

போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு: அமைச்சர் திலும் தகவல் 0

🕔15.Mar 2022

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறைந்த பஸ் கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து, பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்

மேலும்...
வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தை குறிக்கும் எழுத்துக்களை நீக்க அனுமதி

வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தை குறிக்கும் எழுத்துக்களை நீக்க அனுமதி 0

🕔15.Dec 2020

வாகன இலக்கத் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்களை அகற்றுவதற்காக முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்படும்போது, ​​அவற்றுக்கு தனிப்பட்ட எண்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வாகனத்தை திணைக்களத்தின் தரவுத்தளத்தின் மூலம் அடையாளம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்