Back to homepage

Tag "பிரேமலால் ஜயசேகர"

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சு அலுவலகத்துக்கு 80 லட்சம் ரூபா மின்சார கட்டணம்

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சு அலுவலகத்துக்கு 80 லட்சம் ரூபா மின்சார கட்டணம் 0

🕔23.Aug 2023

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தனது அமைச்சு அலுவலகத்துக்கு மொத்தமாக 80 லட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தின் மின் கட்டணத் தொகையை செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ‘சிவப்பு பட்டியல்’ மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
தமது மரண தண்டனையை மீளாய்வு செய்யுமாறு, பிரேமலால் எம்.பி உள்ளிடோர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கத் தீர்மானம்

தமது மரண தண்டனையை மீளாய்வு செய்யுமாறு, பிரேமலால் எம்.பி உள்ளிடோர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கத் தீர்மானம் 0

🕔4.Oct 2021

தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை இரத்துச் செய்து, தங்களைக் குற்றமற்றவர்களாக்கி விடுவிக்குமாறுகோரி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ரத்னப்ரிய குருசிங்க ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று (04) ஆராயப்பட்டன இதன்போது அந்த மனுக்களை

மேலும்...
ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், மார்ச் 16 வரை நடவடிக்கை எதுவும் வேண்டாம்: நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், மார்ச் 16 வரை நடவடிக்கை எதுவும் வேண்டாம்: நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Feb 2021

நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டுக்காக 04 வருடகாலம் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது தற்பொழுது உள்ள நிலைமையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கமைவாக

மேலும்...
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை, அமர்வுகளுக்கு அழைக்காதிருக்க தீர்மானம்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை, அமர்வுகளுக்கு அழைக்காதிருக்க தீர்மானம் 0

🕔13.Nov 2020

பொரளை மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை அமர்வுகளுக்கு அழைக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு, இந்த முடிவினை நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான செயற்குழு எடுத்துள்ளது. அதன்படி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எப்படுகின்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன், அகில இலங்கை இலங்கை மக்கள் காங்கிரஸ்

மேலும்...
மரண தண்டனைக் கைதி பிரேமலால், நாடாளுமன்றுக்கு வருகை

மரண தண்டனைக் கைதி பிரேமலால், நாடாளுமன்றுக்கு வருகை 0

🕔8.Sep 2020

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகை தந்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றம் கூடுகிறது. இன்று பிற்பகல் 1.00 மணிக்கு செப்டம்பர் மாதத்துக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் நாடாளுமன்றம் ஒன்றுகூடவுள்ளது. இன்றைய

மேலும்...
பிரேமலால் ஜயசேகரவை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

பிரேமலால் ஜயசேகரவை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு 0

🕔7.Sep 2020

மரண தண்டனைக் கைதி பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு, சிறைச்சாலைத் திணைக்களத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது. பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி, அவரின் சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை, கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பதை, இன்று

மேலும்...
மரண தண்டனைக் கைதியை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி மனு: திங்கள் நீதிமன்றம் தீர்மானம்

மரண தண்டனைக் கைதியை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி மனு: திங்கள் நீதிமன்றம் தீர்மானம் 0

🕔4.Sep 2020

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பதை, எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர,

மேலும்...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, நாணயச் சுழற்சி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகும் நிலை

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, நாணயச் சுழற்சி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகும் நிலை 0

🕔1.Sep 2020

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாணயச் சுழற்சி மூலம் (toss) நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யும் நிலை ஏற்படவுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஆக முடியாத நிலை ஏற்படுமாயின், அவருக்குப் பதிலீடாக, ஒருவரை நாணயச்

மேலும்...
சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை

சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை 0

🕔31.Aug 2020

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘சோகா மல்லி’ என அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர – நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் அனுப்பியுள்ள கடிதத்திற்கு அமைவாக நீதியமைச்சு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பை நீதியமைச்சு நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித்

மேலும்...
223 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை ஆரம்பம்

223 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை ஆரம்பம் 0

🕔19.Aug 2020

புதிய நாடாளுமன்ற அமர்வு 223 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை ஆரம்பமாகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டிலுக்கான நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேவேளை, ‘எங்கள் மக்கள் சக்தி கட்சி’யின் நாடாளுமன்ற உறுப்பினர் பெயரை அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக 223 உறுப்பினர்களுடனேயே நாளை நாடாளுமன்றம் கூடுகிறது. அதேவேளை, கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔31.Jul 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரத்தினபுரி மேல் நீதிமன்றம் – குற்றவாளிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கஹவத்தை பகுதியில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார பேரணி இடம்பெற்ற போது, ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்