பிளாஸ்டிக் பொருட்களுக்கு இம்மாத இறுதிக்குள் தடை வருகிறது 0
பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள் இந்த மாத இறுதிக்குள் முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றாடால்துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, மாலை, கரண்டி, கத்தி உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக நீண்ட காலமாகவே