Back to homepage

Tag "சிறுவர்"

சிறுவர்களின் சத்திர சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சிறுவர்களின் சத்திர சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔11.Feb 2024

சிறுவர்களுக்கு ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் செவிப்புலன் சத்திர சிகிச்சை என்பவற்றுக்காக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து இருந்து நிதியுதவி வழங்குமாறு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ராகம போதனா வைத்தியசாலையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னும்

மேலும்...
109 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்: பொதுமக்கள் புகார் வழங்கலாம்

109 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்: பொதுமக்கள் புகார் வழங்கலாம் 0

🕔4.Jan 2024

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்காக, 24 மணி நேர தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் என்ற புதிய பிரிவு, சிறுவர்கள் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 109 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் – துஷ்பிரயோகம் தொடர்பான

மேலும்...
1938க்கு தினமும் 500 அழைப்புகள்; அதிகமானவை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பற்றியவை

1938க்கு தினமும் 500 அழைப்புகள்; அதிகமானவை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பற்றியவை 0

🕔19.Nov 2021

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், பெண்கள் உதவி மத்திய நிலையத்தினுடைய 1938 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக அந்த உதவி மத்திய நிலையத்தின் அதிகாரியான மானெல் ஜயமான்ன தெரிவித்துள்ளார். உள்வரும் அழைப்புகளில் 50 வீதமானவை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பானவை என்றும், பெண்களுக்கு எதிரான

மேலும்...
இலங்கையில் சிறுவர் ஆபாச வீடியோ மற்றும் படங்கள்; ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரம் வெளியீடு: கண்காணிக்க சிறப்பு பிரிவு

இலங்கையில் சிறுவர் ஆபாச வீடியோ மற்றும் படங்கள்; ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரம் வெளியீடு: கண்காணிக்க சிறப்பு பிரிவு 0

🕔29.Jul 2021

இலங்கையில் சிறுவர்களின் ஆபாச வீடியோகள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் என கடந்த ஜுன் 27ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் ஜுலை 28ஆம் திகதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் மொத்தமாக 17,629 வகையானவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கணினி, மடிக்கணினி, கைபேசிகள்

மேலும்...
தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை நஸீர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை நஸீர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு 0

🕔26.Jun 2020

– அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுபவருமான ஏ.எல்.எம். நஸீர் – சிறுவர்களை தனது தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருவதாக சமூக வலைத்தளங்களில் விசனமும் குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது, சிறுவர்களை நஸீர் பயன்படுத்தியதை உறுதிப்படுத்தும் வகையிலான படங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்