Back to homepage

Tag "இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன"

இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் மோசடியாக நடத்தப்பட்ட குரல் தேர்வு; RTI விண்ணப்பத்துக்கு பதிலளிக்க முடியாது; தமிழ்ச் சேவை பதில் பணிப்பாளர் நாகபூசணி தெரிவிப்பு

இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் மோசடியாக நடத்தப்பட்ட குரல் தேர்வு; RTI விண்ணப்பத்துக்கு பதிலளிக்க முடியாது; தமிழ்ச் சேவை பதில் பணிப்பாளர் நாகபூசணி தெரிவிப்பு 0

🕔21.Feb 2022

– தம்பி – இலங்கை ஒலிபரக்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவைக்கு, பகுதி நேர அறிவிப்பாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட குரல் தேர்வு தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) , ஊடகவியலாளர் ஒருவரால் கோரப்பட்ட விவரங்களை – வழங்க முடியாது என, அந்த நிறுவனத்தின் தமிழ்

மேலும்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்; பேசக்கூடாதவற்றைப் பேசிய ‘உளறுவாயர்’: காற்றலையில் மூக்குடைபட்டார்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்; பேசக்கூடாதவற்றைப் பேசிய ‘உளறுவாயர்’: காற்றலையில் மூக்குடைபட்டார் 0

🕔11.Jan 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் ஒலிபரப்பாகும் ‘விடியும் வேளை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபரொருவர்; அந்த நிகழ்ச்சியில் பேசக் கூடாத விடயங்களைப் பேசி ‘மூக்குடைபட்ட’ சம்பவமொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பதிவானது. குறித்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சந்திரன் இளையதம்பி என்பவரே இவ்வாறு ‘மூக்கு உடைபட்டார். இலங்கை ஒலிபரப்புக்

மேலும்...
முஸ்லிம் சேவையை நிறுத்தியது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்: ஹட்டசனின் ஒருதலைப்பட்ச தீர்மானமா?

முஸ்லிம் சேவையை நிறுத்தியது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்: ஹட்டசனின் ஒருதலைப்பட்ச தீர்மானமா? 0

🕔16.Aug 2021

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று மாலை நேரத்தில் ஒலிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகவில்லை. கல்விச் சேவைக்காக பயன்படுத்துவதற்கு முஸ்லிம் சேவையை நிறுத்தியுள்ளதாக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க ஒருதலைப்பட்சமாக, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று ஊடகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள

மேலும்...
சட்டத்தரணி ஏ.எம். தாஜ், தென்றல் அலைவரிசையின் உதவிப் பணிப்பாளராக நியமனம்

சட்டத்தரணி ஏ.எம். தாஜ், தென்றல் அலைவரிசையின் உதவிப் பணிப்பாளராக நியமனம் 0

🕔28.Jun 2021

– முன்ஸிப் அஹமட் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – தென்றல் அலைவரிசையின் உதவிப் பணிப்பாளராக ஏ.எம். தாஜ் நியமனம் பெற்றுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1995ஆம் ஆண்டு – பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து கொண்ட இவர், 2006ஆம் ஆண்டு முழு நேர அறிப்பாளரானார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற இவர் –

மேலும்...
ரூபவாஹினி, ஐ.ரி.என். நிறுவனங்களுக்கு, முன்னாள் தலைவர்கள் மீளவும் நியமனம்

ரூபவாஹினி, ஐ.ரி.என். நிறுவனங்களுக்கு, முன்னாள் தலைவர்கள் மீளவும் நியமனம் 0

🕔19.Jun 2017

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின முன்னாள் தலைவராகப் பதவி வகித்த, சட்டத்தரணி ரவி ஜயவர்தன மீளவும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ஐ.ரி.என்) முன்னாள் தலைவர் சமன் அதாவுட ஹெட்டி, மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தங்களுக்கான நியமனக் கடிதங்களை ஊடக மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடமிருந்து இன்று திங்கட்கிழமை காலை

மேலும்...
சற்சொரூபவதி நாதனின் செய்தி வாசிப்பில் தனியான பாணி இருந்தது: அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: அமைச்சர் றிசாத் பதியுதீன்

சற்சொரூபவதி நாதனின் செய்தி வாசிப்பில் தனியான பாணி இருந்தது: அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: அமைச்சர் றிசாத் பதியுதீன் 0

🕔5.May 2017

இலங்கையின் செய்தித்துறை வரலாற்றில் பல ஜாம்பவான்களை உருவாக்கிய மூத்த ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதனின் மறைவு, ஒலிபரப்புத்துறையில் ஈடு செய்ய முடியாததென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சற்சொரூபவதி நாதனின்ம றைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது; சற்சொரூபவதி நாதன் பன்முக புலமை கொண்ட ஒர் ஒலிபரப்பாளர்.

மேலும்...
ராஜபக்ஷக்களின் அசிங்கம்: அம்பலத்துக்கு வரும் சீ.எஸ்.என். மோசடி

ராஜபக்ஷக்களின் அசிங்கம்: அம்பலத்துக்கு வரும் சீ.எஸ்.என். மோசடி 0

🕔26.Feb 2016

சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஒளிப்பரப்புகளுக்காக, ராஜபக்ஷவினரின் அழுத்தங்களின் பேரில், அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. அந்தவகையில், கடற்படை, தேசிய ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றின் வளங்களைப் பயன்படுத்தி ஒளிப்பரப்பு கோபுரங்கள் அமைப்பது மற்றும் ட்ரான்ஸ்மீட்டர்களை பொருத்துவது உட்பட இலத்திரனியல் உபகரணங்களை பொருத்தும் கட்டடங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சீ.எஸ்.என். ஒளிபரப்புக்காக பிதுருதலாகல மலையில் இருந்து ஒளிப்பரப்புகளுக்காக ஆரம்பத்தில் கடற்படையின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்