Back to homepage

Tag "முஸ்லிம்"

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வின் போது, தரையில் அமர்ந்து எதிர்ப்புப் போராட்டம்

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வின் போது, தரையில் அமர்ந்து எதிர்ப்புப் போராட்டம் 0

🕔6.Mar 2018

– அகமட் எஸ். முகைடீன் –திகன சம்பவம் உள்ளிட்ட இனவாத தாக்குதல்களை எதிர்த்து இன்று செவ்வாய்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபை அமர்வு நடைபெறும்போது அதனைப் புறக்கணிக்கும் வகையில் நிலத்தில் அமர்ந்து கோசமிட்டவர்களாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட திகன பிரதேசத்துக்குச் சென்று, அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையினை கண்ணுற்ற பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இந்த

மேலும்...
தனித்துவ அரசியலின் இலக்கைத் தொடாமைக்கான பொறுப்பின் ஒரு பங்கை ஏற்கிறேன்: பசீர் சேகுதாவூத்

தனித்துவ அரசியலின் இலக்கைத் தொடாமைக்கான பொறுப்பின் ஒரு பங்கை ஏற்கிறேன்: பசீர் சேகுதாவூத் 0

🕔17.Dec 2017

முஸ்லிம் தனித்துவ அரசியலின் மீள் எழுச்சிக்கான ஆண்டாக, எதிர்வரும் 2018ஆம் வருடத்தைப் பிரகடனப்படுத்திச் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான  பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அஷ்ரஃபின் மரணத்துக்குப் பிந்திய 17 ஆண்டுகால தனித்துவ அரசியல் பயணம், இலக்கைத் தொடாமைக்கு, வடக்கு – கிழக்கில் கடந்த இரு தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுவருகிற

மேலும்...
முஸ்லிம் ஒருவரின் தேயிலைத் தொழிற்சாலை, நாவலப்பிட்டியில் எரிந்து நாசம்

முஸ்லிம் ஒருவரின் தேயிலைத் தொழிற்சாலை, நாவலப்பிட்டியில் எரிந்து நாசம் 0

🕔9.Jun 2017

– க. கிஷாந்தன் –நாவலபிட்டி பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தேயிலைத் தொழிற்சாலை  தீயினால் முற்றாக ஏரிந்து நாசமாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள டன்சைட் தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு எரிந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 01.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த

மேலும்...
இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு 0

🕔30.May 2017

தமிழர் மற்றும் முஸ்லிம்களிடையில் கலவரம் ஒன்றை ஏற்படுத்த கடந்த சில தினங்களாக சில தீய சக்திகள் திட்டமிட்டு  முயற்சித்து வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். மூதூர் மல்லிகை தீவில் மூன்று தமிழ் மாணவிகளை முஸ்லிம் இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறி, அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் உண்மை தன்மையினை அறிய

மேலும்...
ஏழு வயது முஸ்லிம் சிறுவன், பௌத்த பிக்குவாக மாற்றம்: தந்தையே விகாரையில் கொண்டு சேர்த்ததாக தகவல்

ஏழு வயது முஸ்லிம் சிறுவன், பௌத்த பிக்குவாக மாற்றம்: தந்தையே விகாரையில் கொண்டு சேர்த்ததாக தகவல் 0

🕔24.Jan 2017

ஏழு வயதுடைய முஸ்லிம் சிறுவனொருவன் பௌத்த பிக்குவாக மாறியுள்ள சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. பொலநறுவை – திம்புலாகல வன விகாரையிலேயே இவ்வாறு, முஸ்லிம் சிறுவனொருவன் பௌத்த பிக்குவாக மாறியுள்ளான் என்று, பிரதம விகாராதிபதி மில்லானே ஸ்ரீயலங்கார தேரர் தெரிவித்துள்ளார். இந்த விகாரையில் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை, வரலாற்றில் முதல் தடவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவனின்

மேலும்...
முகத்தை மறைத்து பர்தா அணிந்து வந்த ஆண், பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது

முகத்தை மறைத்து பர்தா அணிந்து வந்த ஆண், பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது 0

🕔23.Jul 2016

முகத்தை மறைக்கும் வகையில் பர்தா அணிந்திருந்த ஆண் ஒருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகள் வந்திறங்கும் பகுதியில் வைத்து இன்று சனிக்கிழமை  காலை – இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் நபர் எனத் தெரியவருகிறது. பொலிஸாரிடம் இவர் கூறுகையில்; கட்டார் நாட்டிலிருந்து தனது காதலி, நாட்டுக்கு வருவதாகவும், அவரை

மேலும்...
எழுத்துப் பிழையினால் ஏற்பட்ட விபரீதம்; 10 வயது முஸ்லிம் மாணவரிடம் பொலிஸார் விசாரணை

எழுத்துப் பிழையினால் ஏற்பட்ட விபரீதம்; 10 வயது முஸ்லிம் மாணவரிடம் பொலிஸார் விசாரணை 0

🕔21.Jan 2016

எழுத்துப் பிழை ஏற்படுத்திய பிரச்சினை காரணமாக, 10 வயது முஸ்லிம் மாணவர் ஒருவரிடம் பிரித்தானியப் பொலிஸார் விசாரணை நடத்திய சம்பவமானது விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பாடப் புத்தகத்திலுள்ள கேள்வியொன்றுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்த முஸ்லிம் மாணவர் ஒருவரே, இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளார். ஆங்கில பாடப் புத்தகத்தில், ‘நீ எங்கே வசிக்கிறாய்?’ என்ற கேள்விக்கு terraced house (மாடி வீடு) என்பதற்கு

மேலும்...
முஸ்லிம் பெண்கள் முகம் காட்ட வேண்டும்; இங்கிலாந்து பிரதமர் கோரிக்கை

முஸ்லிம் பெண்கள் முகம் காட்ட வேண்டும்; இங்கிலாந்து பிரதமர் கோரிக்கை 0

🕔20.Jan 2016

முகத்தை மூடி ஆடை அணியும் முஸ்லிம் பெண்கள், பாதுகாப்பு அதிகாரிகளிடம் தங்கள் முகத்தைக் காட்ட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார். பிபிசி வானொலிக்கு வழங்கிய பேட்டியொன்றின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இது தொடர்பில் மேலும் கூறுகையில்; “முகத்தை மூடும் முஸ்லிம் பெண்கள்,  தங்களது முகத்தை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு காட்டி

மேலும்...
முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிப்பு

முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிப்பு 0

🕔21.Aug 2015

– அஹமட் – முன்னைய நாடாளுமன்றத்தை விடவும், தற்போதைய புதிய நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2010 இல் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தில் 18 ஆக காணப்பட்ட முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம், தற்போது 21 ஆக அதிகரித்துள்ளது. இருந்தபோதும், 2005 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய நாடாளுமன்றில் காணப்படும் முஸ்லிம் உறுப்பினர்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்