Back to homepage

Tag "தமிழர்கள்"

வட – கிழக்கு இணையாது விட்டால், தமிழினம் அழியும்; முஸ்லிம்களின் இனப்பெருக்கத்தை அசட்டை செய்ய முடியாது: விக்னேஸ்வரன் தெரிவிப்பு

வட – கிழக்கு இணையாது விட்டால், தமிழினம் அழியும்; முஸ்லிம்களின் இனப்பெருக்கத்தை அசட்டை செய்ய முடியாது: விக்னேஸ்வரன் தெரிவிப்பு 0

🕔22.Jan 2019

இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்,  சகோதர இனமான முஸ்லிம்களின் இனப் பெருக்கத்தை தாம் அசட்டை செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம்

மேலும்...
கிழக்கு முஸ்லிம் ஆளுநரும், தமிழ்த் தரப்பு எதிர்ப்பும்

கிழக்கு முஸ்லிம் ஆளுநரும், தமிழ்த் தரப்பு எதிர்ப்பும் 0

🕔10.Jan 2019

– வை எல் எஸ் ஹமீட் – கிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழுகின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக தமிழரல்லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்பின்மூலம் வடக்கின் ஆளுகைக்குள் வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும்; என்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு. விடுதலைப் போராட்ட ஆரம்பகாலத்தில், வட

மேலும்...
கல்முனை தமிழர்களை திட்டமிட்டு அழிப்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர்

கல்முனை தமிழர்களை திட்டமிட்டு அழிப்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக உள்ளனர் 0

🕔25.Sep 2018

– பாறுக் ஷிஹான் –“கல்முனையில் வாழும் தமிழர்களை திட்டமிட்டமுறையில் அழித்தொழிக்க வேண்டும் என்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக இருந்து வருவதாக, இங்குள்ள மக்களே என்னிடம் கூறுகின்றனர்” என்று, கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதி ரன்முதுகல சங்கரட்ண தேரர் தெரிவித்தார்.கனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள

மேலும்...
போதைப் பொருள் மரண தண்டனை கைதிகள் பட்டியல்: தமிழர்கள் 07 பேர் உள்ளனர்

போதைப் பொருள் மரண தண்டனை கைதிகள் பட்டியல்: தமிழர்கள் 07 பேர் உள்ளனர் 0

🕔19.Jul 2018

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணத்தில், தமிழர்கள் 07 பேரின் பெயர் உள்ளன என்று தெரியவருகிறது. குறித்த பெயர்ப்பட்டியல் ஆவணத்தை  நீதி அமைச்சுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அனுப்பி வைத்தது. போ​தைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட 18 பேரின் விபரங்கள் இவ்வாறு அனுப்பப்பட்டது. அதில், தமிழர்கள் ஏழுபேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன. 2003ஆம் ஆண்டு

மேலும்...
பழைய பல்லவி பாடும் கட்சிகள் குறித்து, விழிப்பாக இருக்க வேண்டும்: றிசாட் பதியுதீன்

பழைய பல்லவி பாடும் கட்சிகள் குறித்து, விழிப்பாக இருக்க வேண்டும்: றிசாட் பதியுதீன் 0

🕔3.Jan 2018

  தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மக்களை ஏமாற்றி பழைய பல்லவியை பாடி ஏமாற்றும் அரசியல் கட்சிகள் குறித்து, வாக்காளர்கள் விழிப்பாக இருக்கவேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ் மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளரை

மேலும்...
சேதமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்: அமைச்சர் ஹக்கீம்

சேதமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔20.Jul 2016

சேதமில்லாத விட்டுக்கொடுப்புக்களை செய்யவேண்டிய கட்டத்தில், இன்று நாம் இருக்கின்றோம். சேதமில்லாத விட்டுக்கொடுப்பு என்பது பரந்து விரிந்த ஒருவிடயம். தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில், இணக்கப்பாடுகள் பற்றி பேசவேண்டிய பல விடயங்கள் உள்ளன. ஆனால் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை இறுதியில் பேசுவோம் என்ற நிலைப்பாட்டில் பொறுமையாக உள்ளோம் என்று, மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். நாட்டில்

மேலும்...
சாவகச்சேரி சம்பவத்தை வைத்து, மஹிந்த அணி சிறுபிள்ளை அரசியல் செய்ய முயற்சிக்கிறது: முஜீபுர் ரஹ்மான்

சாவகச்சேரி சம்பவத்தை வைத்து, மஹிந்த அணி சிறுபிள்ளை அரசியல் செய்ய முயற்சிக்கிறது: முஜீபுர் ரஹ்மான் 0

🕔3.Apr 2016

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை வைத்து தமிழர்கள் மற்றுமொரு ஆயுத கலாசரத்துக்கு நகர்வதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் அபாண்டமான பிரசாரங்களை முன்னெடுவருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியினரின் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சாவகச்சேரியில் இவ்வாறானதொரு சம்பவத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என  சந்தேகம்கொள்ள தோன்றுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, 30

மேலும்...
கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் 0

🕔25.Feb 2016

அரசியலை உணர்வுபூர்வமாக அணுகும் வாக்காளர்களைத்தான் அரசியல்வாதிகளில் அதிகமானோர் விரும்புகின்றனர். அறிவார்ந்த ரீதியில் அரசியலை விளங்கி வைத்துள்ள வாக்காளர்கள் ஆபத்தானவர்கள் என்பது கணிசமான அரசியல்வாதிகளின் எண்ணமாகும். ஆயுதப் போராட்ட இயங்கங்களின் பெரும்பாலான தலைமைகளும் இவ்வாறான மனநிலையில்தான் இருந்தன. இயக்க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இவ்வாறுதான் கட்டமைத்து வைக்கப்பட்டிருந்தனர். இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர் சமூகம் அரசியல் மயப்படுத்தப்பட்டதைப் போல், முஸ்லிம்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்