Back to homepage

Tag "எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா"

கிழக்கின் கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீளவும் நியமனம்

கிழக்கின் கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீளவும் நியமனம் 0

🕔31.Jan 2019

– மப்றூக் – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று வியாழக்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார். முன்னர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.ரி. நிஸாம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளராக நியமிக்கப்பட்டதோடு, கல்விப் பணிப்பாளராக

மேலும்...
இலங்கைக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு: சஊதி தூதுவர் ஹிஸ்புல்லாவிடம் தெரிவிப்பு

இலங்கைக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு: சஊதி தூதுவர் ஹிஸ்புல்லாவிடம் தெரிவிப்பு 0

🕔23.Jan 2019

இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு 3500 பேருக்கான கோட்டா வழங்கப்படும் என்று சஊதி அரபியே அரசாங்கத்தின் இலங்கைகான தூதுவர் அஷ்ஷேய்க் நாசர் அல்ஹாலித் தெரிவித்தார்.சஊதி தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம் செய்த போது, ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் இந்த உறுதிமொழியை வழங்கினார்.இலங்கைக்குஇதுவரை காலமும் 2500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டிருந்தது.  கிட்டத்தட்ட 13000 பேர் ஹஜ் செல்ல  விண்ணப்பித்திருந்தும் ஹஜ்

மேலும்...
அட்டாளைச்சேனையில் ராணுவம் விடுவித்த காணியை, வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு

அட்டாளைச்சேனையில் ராணுவம் விடுவித்த காணியை, வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு 0

🕔17.Jan 2019

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படவிருந்த நிலையில், அதனை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இடைநிறுத்தியுள்ளார்.மேலும், குறித்த காணியின் பூர்வீக உரிமையாளர்களுடன் தான் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க வேண்டும் என, மாகாண காணி ஆணையாளருக்கு

மேலும்...
நான்கு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குவதற்கு, ஆளுநர் ஹிஸ்புல்லா அனுமதி

நான்கு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குவதற்கு, ஆளுநர் ஹிஸ்புல்லா அனுமதி 0

🕔13.Jan 2019

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள நான்கு பாடசாலைகளை, தேசிய பாடசாலைகளைாகத் தரமுயர்த்துவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நடவடிக்கை எடுத்துள்ளார். வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றினையே, தரமுயர்த்துவதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இதற்கமைய குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த தேவையான

மேலும்...
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார சத்தியப் பிரமாணம்

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார சத்தியப் பிரமாணம் 0

🕔8.Jan 2019

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரா சாந்த பண்டார இன்று செவ்வாய்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநராகும் பொருட்டு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் 21ஆக காணப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களின் தொகை 20ஆக குறைந்துள்ளது. குருணாகல் மாவட்டத்தைச்

மேலும்...
கிழக்கு ஆளுநர் நியமனம்: கசப்பும், வெறுப்பும்

கிழக்கு ஆளுநர் நியமனம்: கசப்பும், வெறுப்பும் 0

🕔8.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் நெருக்கடியில், ஜனாதிபதியின் இரண்டாம் கட்ட ஆட்டம் பற்றிக் கடந்த வார பத்தியில் எழுதியிருந்தோம். மாகாணங்களுக்கான புதிய ஆளுநர் நியமனங்கள், இரண்டாம் கட்ட ஆட்டத்தை, இன்னும் சூடேற்றி இருக்கின்றன. அரசியலமைப்பின் கோடுகளைத் தாண்டாமல், புதிய வியூகங்களை வகுத்துக் கொண்டு, மைத்திரி ஆடத் தொடங்கியிருக்கும் இரண்டாம் கட்டம், எதிராளிகளுக்குக் கொஞ்சம்

மேலும்...
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்?

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்? 0

🕔7.Jan 2019

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். கிழக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். இவர்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்து வந்த, எம்.எல்.ஏ.எம்.

மேலும்...
இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும்

இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும் 0

🕔4.Jan 2019

– மப்றூக் – கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து ஹிஸ்புல்லா – ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு சந்தோசமான செய்தியாகும். கூடவே, மேல் மாகாணத்துக்கான ஆளுநராக ஆஸாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு இரட்டைச் சந்தோசத்தை நிச்சயம் கொடுத்திருக்கும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இன்னொரு வகையில் சொன்னால், சிறுபான்மை மக்கள் – பெரும்பான்மையாக வாழும் மாகாணமிது.

மேலும்...
ஹிஸ்புல்லாவின் தேசியப்பட்டியல் எம்.பி. பதவி யாருக்கு: அம்பாறைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா?

ஹிஸ்புல்லாவின் தேசியப்பட்டியல் எம்.பி. பதவி யாருக்கு: அம்பாறைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா? 0

🕔4.Jan 2019

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர்  பதவியை பொறுப்பேற்கும் பொருட்டு, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ராஜிநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவி யாருக்கு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அரசியலரங்கில் எழுந்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஹிஸ்புல்லா ராஜிநாமா

மேலும்...
மாணவர்களின் போதைப் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஹிஸ்புல்லா

மாணவர்களின் போதைப் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔2.Dec 2018

மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு,  தாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.எவ்வாறாயினும் மாணவர்களின் ஒத்துழைப்பின்றி இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.காத்தான்குடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று சனிக்கிழமை

மேலும்...
05 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை இலங்கைக்கு வழங்குமாறு, சவூதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை

05 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை இலங்கைக்கு வழங்குமாறு, சவூதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔23.Nov 2018

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற 03 ஆயிரம் ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக மேலும் 02 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை வழங்குமாறு சவூதி அரேபியா அரசிடம் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.சவூதி அரேபிய அரசின் ஹஜ் மற்றும் உம்றாவுக்கு பொறுப்பான அமைச்சர் டொக்டர் சாலிஹ் பின்

மேலும்...
நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக ஹிஸ்புல்லா நியமனம்; ஹக்கீமிடமிருந்த அமைச்சு கிழக்கு வசம்

நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக ஹிஸ்புல்லா நியமனம்; ஹக்கீமிடமிருந்த அமைச்சு கிழக்கு வசம் 0

🕔9.Nov 2018

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அரசாங்கத்தில் கடந்த 01ஆம் திகதி பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்ட நிலையிலேயே, தற்போது அவர் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி ஹிஸ்புல்லா தற்போது பொறுப்பேற்றுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினை கடந்த

மேலும்...
அமைச்சர் பதவிகள் இன்றும் வழங்கப்பட்டன: இதுவரையில் 14 பேர் அமைச்சரவைக்கு நியமனம்

அமைச்சர் பதவிகள் இன்றும் வழங்கப்பட்டன: இதுவரையில் 14 பேர் அமைச்சரவைக்கு நியமனம் 0

🕔1.Nov 2018

புதிய அரசாங்கத்தில் இன்றைய தினமும் அமைச்சர்கள் சிலர், ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அந்த வகையில் அமைச்சரவை அமைச்சர்கள் இருவர், 05 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 06 பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு; அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடி மக்கள் கௌரவம்

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடி மக்கள் கௌரவம் 0

🕔18.Oct 2018

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 06 மணி முதல் இரவு 09 மணி வரை மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது.உலக முஸ்லிம்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔17.Sep 2018

ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். ஹிஸ்புல்லாவையும் அவருடைய மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்திடம் காணப்பட்ட 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் ஏனைய பொருட்களைக் கடத்தியதுடன், அந்தப் பொருட்கள் குறித்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்