ஒலுவில் துறைமுக மணலை விற்பனை செய்வதற்கு, பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தடை விதிப்பு 0
– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஒலுவில் துறைமுக வளாகத்தினுள் குவிக்கப்பட்டிருக்கும் மணலை அகழ்ந்து விற்பனை செய்வதற்கு, துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தடை விதித்துள்ளார். கொழும்பு துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கட்டிடத்தில் இன்று புதன்கிழமை துறைமுக அதிகார சபை உயரதிகளுடன் இடம் பெற்ற விசேட