பருவச் சீட்டு வைத்திருக்கும் மாணவர்களை ஏற்றுவதில்லை; போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ பஸ்கள் மீது புகார் 0
– அஹமட் – இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பயணிப்பதற்காக பருவச் சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களை, பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் ஏற்றுவதற்கு, மறுப்புத் தெரிவிக்கப்படுவதாக, பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர். இலங்கை போக்குவரத்து சபையினரின் இந்த நடவடிக்கை காரணமாக, பாடசாலை செல்லும்