Back to homepage

Tag "முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்"

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் –  ஜனாதிபதி சந்திப்பு; திருகோணமலை எம்.பிகளுக்கு அழைப்பில்லை

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதி சந்திப்பு; திருகோணமலை எம்.பிகளுக்கு அழைப்பில்லை 0

🕔6.Mar 2024

(யூ.எல். மப்றூக், பட உதவி: நூறுல் ஹுதா உமர்) அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சில முஸ்லிம் எம்.பிகளுக்களை இன்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம்,

மேலும்...
ஈச்சம்பழம் கிலோ ஒன்றுக்கு 200 ரூபா பண்ட வரி; நிதியமைச்சு அறிவிப்பு: முஸ்லிம் எம்.பிகள் தீர்வு பெற்றுக் கொடுத்ததாக வெளியான கதைகளுக்கு என்னானது?

ஈச்சம்பழம் கிலோ ஒன்றுக்கு 200 ரூபா பண்ட வரி; நிதியமைச்சு அறிவிப்பு: முஸ்லிம் எம்.பிகள் தீர்வு பெற்றுக் கொடுத்ததாக வெளியான கதைகளுக்கு என்னானது? 0

🕔17.Mar 2022

இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட சில பழங்கள் மற்றம் பொருட்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு அடுத்த 06 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் ஈச்சம்பழம், தயிர், ஆப்பிள், திராட்சை மற்றம் சீஸ் ஆகியவற்றின் விலைகள் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈச்சம் பழம்

மேலும்...
அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்

அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் 0

🕔17.Jan 2022

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. கடற்றொழில், விவசாயம், நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றாடல் உட்பட பல அமைச்சுக்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில்

மேலும்...
20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில்  விஜயம்

20க்கு வாக்களித்த முஸ்லிம் எம்.பிகளுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு நிதியுதவி கோரி பிரதமர் விரைவில் விஜயம் 0

🕔16.Dec 2021

– றிப்தி அலி – நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமெ­ரிக்க டொலர் நெருக்­க­டிக்கு உதவி கோரும் நோக்கில் பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ, அடுத்த வருட முற்­ப­கு­தியில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. சவூதி அரே­பியா உள்­ளிட்ட சில நாடு­க­ளுக்கே இந்த விஜ­யத்­தினை மேற்­கொண்டு அந்­நா­டு­களின் தலை­வர்­க­ளுடன் பிர­தமர் பேச்சு நடத்தவுள்ளார்

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிராக, 06 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து முறைப்பாடு

ஞானசார தேரருக்கு எதிராக, 06 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து முறைப்பாடு 0

🕔25.Sep 2021

– நூருள் ஹுதா உமர் – முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் – கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொலிஸ் தலைமையகம்

மேலும்...
பாகிஸ்தான் பிரதமர் – முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு: நடந்தது என்ன? Exclusive report

பாகிஸ்தான் பிரதமர் – முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு: நடந்தது என்ன? Exclusive report 0

🕔24.Feb 2021

– மப்றூக் – கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படும் விவகாரத்துக்கு முடிவுகட்டுவது தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களுடன் தான் பேசியதாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இதனை அந்த சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். கொழும்பிலுள்ள சங்ரிலா

மேலும்...
புற்றுக்குள்ளிருந்த பாம்புகள் வெளியே வந்து படமெடுத்தாடுகின்றன: அறிக்கைகள் விடும் முஸ்லிம் எம்.பிகள் குறித்து அஷாத் சாலி கருத்து

புற்றுக்குள்ளிருந்த பாம்புகள் வெளியே வந்து படமெடுத்தாடுகின்றன: அறிக்கைகள் விடும் முஸ்லிம் எம்.பிகள் குறித்து அஷாத் சாலி கருத்து 0

🕔11.Feb 2021

ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த கூறியமையை அடுத்து, 20 க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிகள், புற்றுக்குள் ஒளிந்திருந்த பாம்புகள் வெளியே வந்து – படமெடுத்தாடுவதைப் போல், அறிக்கைகள் விடத் தொடங்கியுள்ளார்கள் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். பிரதமரின் ஒரேயொரு

மேலும்...
கொரோனாவினால் இறப்போர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை தெரிவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ஆலோசனை

கொரோனாவினால் இறப்போர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை தெரிவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ஆலோசனை 0

🕔10.Dec 2020

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷகும் சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது ஆளும் மற்றும் எதிரணி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர். கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை

மேலும்...
பட்ஜட்; வக்கற்ற வாக்களிப்பு: சந்தி சிரிக்கும் நிலையில் முஸ்லிம் எம்பி களின் நிலைப்பாடு

பட்ஜட்; வக்கற்ற வாக்களிப்பு: சந்தி சிரிக்கும் நிலையில் முஸ்லிம் எம்பி களின் நிலைப்பாடு 0

🕔21.Nov 2020

– முகம்மத் இக்பால் – வரவு – செலவு திட்டத்தின் (பட்ஜட்) இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சிகளின் அல்லது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு சந்தி சிரிக்க செய்துள்ளதுடன், இவர்களது கொள்கை என்ன என்ற கேள்வி எழுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன், அரசியல் பழிவாங்கல் காரணமாக சிறையில்

மேலும்...
அமைச்சர் பதவிகளும், சமூக அக்கறை எனும் சமாச்சாரமும்: முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்த மாற்றுப் பார்வை

அமைச்சர் பதவிகளும், சமூக அக்கறை எனும் சமாச்சாரமும்: முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்த மாற்றுப் பார்வை 0

🕔31.Jul 2019

– மரைக்கார் – முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பதவியை ஏற்றமை, துறந்தமை பின்னர் ஏற்றமை குறித்து பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்து வருகின்றன. முஸ்லிம் கட்சிகள் பெற்றுக் கொள்ளும் அமைச்சர் பதவிகளை, அந்தக் கட்சிகள் அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவுக்கான பரிசாகவே பார்க்க வேண்டும். தந்திரோபாயம் முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளைத் துறந்தமை என்பது,

மேலும்...
அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க, ஜனாதிபதியின் இல்லத்தில் முஸ்லிம் எம்.பி.கள் கூடியுள்ளனர்: ஹரீஸ் மட்டும் வரவில்லை

அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க, ஜனாதிபதியின் இல்லத்தில் முஸ்லிம் எம்.பி.கள் கூடியுள்ளனர்: ஹரீஸ் மட்டும் வரவில்லை 0

🕔29.Jul 2019

– அஹமட் – பதவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் தமது பதவிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். இதன்பொருட்டு, தற்போது அவர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருகை தந்துள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் மட்டும், அங்கு வருகை தரவில்லை எனவும்

மேலும்...
மகாநாயக்கர்களைச் சந்தித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நீண்ட விளக்கமளித்தார் முன்னாள் அமைச்சர் றிசாட்

மகாநாயக்கர்களைச் சந்தித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: நீண்ட விளக்கமளித்தார் முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔11.Jun 2019

தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும், எனினும் பொலிஸ் திணைக்களம் இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதால்  எந்த விசாரணைக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவும் முகங்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன், பௌத்த மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்தார். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான

மேலும்...
இனியும் சகிக்க முடியாது; அச்சத்தைக் களைவது அரசாங்கத்தின் பொறுப்பு: செய்தியாளர் சந்திப்பில் ஹக்கீம் தெரிவிப்பு

இனியும் சகிக்க முடியாது; அச்சத்தைக் களைவது அரசாங்கத்தின் பொறுப்பு: செய்தியாளர் சந்திப்பில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔3.Jun 2019

– மப்றூக் – முஸ்லிம்களை சந்தேகப் பார்வையுடன் பார்த்து, நெருக்கடிகளையும் இன்னல்களையும் தருவதை இனியும் எங்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது எனும் நிலையில்தான், அமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா செய்யும் முடிவை எடுத்ததாக மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா செய்யும் முடிவை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்

மேலும்...
அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறத் தீர்மானம்

அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறத் தீர்மானம் 0

🕔8.Jul 2017

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர், அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளனர் எனத் தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை, மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சில தினங்களில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இறுதி தீர்மானத்தினை மேற்கொள்வர் எனவும் அறிய முடிகிறது. அரசாங்கத்திலிருந்து விலகும் இவர்கள், நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்குவர் என்று கூறப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று

மேலும்...
கள்ளன் – பொலிஸ் விளையாட்டு

கள்ளன் – பொலிஸ் விளையாட்டு 0

🕔13.Jun 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –அச்சத்துள் வாழ்தல் மிகவும் மோசமான அனுபவமாகும். அடுத்து என்ன நடக்கும், என்னவும் நடக்கலாம் என்கிற பீதி, நிம்மதியைக் கொன்று விடும். இலங்கை முஸ்லிம்கள் கிட்டத்தட்ட இப்படியானதொரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்து எந்தக் கடை எரியும் என்கிற பயத்தில், ஒவ்வொரு முஸ்லிம் வியாபாரியும், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு படுக்கைக்குச் செல்லுகின்றான்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்