Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

கோட்டாவை கைது செய்தால், போராட்டம் வெடிக்கும்; ‘பெவிதி ஹன்ட’ எச்சரிக்கை

கோட்டாவை கைது செய்தால், போராட்டம் வெடிக்கும்; ‘பெவிதி ஹன்ட’ எச்சரிக்கை 0

🕔2.Dec 2015

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, கைது செய்தால் போராட்டம் வெடிக்கும் என்று, ‘பெவிதி ஹன்ட’ என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘எவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில், முன்னாள் பாதுகாப்புச்

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு, கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு, கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு 0

🕔2.Dec 2015

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதேபோன்று, ‘எவன்ட் கார்ட்’ நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசாங்க சேனாதிபதி உள்ளிட்ட சிலருக்கும் இவ்வாறு ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கு அமைய, நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆகிய

மேலும்...
இழந்தவற்றை மீட்கும் முயற்சி; கோட்டா தலைமையில் முன்னெடுக்கத் திட்டம்

இழந்தவற்றை மீட்கும் முயற்சி; கோட்டா தலைமையில் முன்னெடுக்கத் திட்டம் 0

🕔9.Nov 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கோட்டாவின் தலைமையில் இழந்தவற்றை மீளப் பெற்றுக் கொள்ளவும், ராஜபக்ஷக்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் பிரகாரம், எதிர்வரும் 18ம் திகதி கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சிகளின் கூட்டமொன்று நடத்தப்பட

மேலும்...
கோட்டா கைதாகுவார்; ராஜித தெரிவிப்பு

கோட்டா கைதாகுவார்; ராஜித தெரிவிப்பு 0

🕔6.Nov 2015

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கைது செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுத களஞ்சியசாலை குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர் கைது செய்யப்படலாம் எனவும் அவர் கூறினார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம் பெற்றது.இதில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சரவைப் பேச்சாளர்

மேலும்...
அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக, ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த தெரிவிப்பு

அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக, ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த தெரிவிப்பு 0

🕔26.Aug 2015

அரசியலிலிருந்து எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள், தான் – ஒதுங்கிக் கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடயம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தன்னுடைய இரு சகோதரிகளின் ஆலோசனையின் பிரகாரமே இந்த முடிவினை, தான் எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரியிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். மூன்று தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்