க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீண்டும் ஒத்தி வைப்பு

🕔 December 1, 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட திகதியில் நடத்த முடியாது என, கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரில் தெரிவித்துள்ளார்.

புதிய திகதி பரீட்சை நடைபெறுவதற்கு 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக இவ்வருடம் நடைபெறவிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்