நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

🕔 April 12, 2020

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் (பிற்பகல் 1.00 மணி வரை) புதிதாக 04 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்டோரில் 55 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் 17 லட்சத்து 81,436 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 01 லட்சத்து 8,883 பேர் மரணமடைந்துள்ளனர். 04 லட்சத்து 4,616 பேர் குணமடைந்துள்னர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்