கொரோனா பாதிப்பு உயர்கிறது: நோயாளர்கள் 775, பலி எண்ணிக்கை 09 0
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 755 ஆக (இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2.00 மணி வரை) அதிகரித்துள்ளது. அதேவேளை, மரண எண்ணிக்கையும் 09ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் கொழும்பு – முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் கொரோனாவினால் இறந்தார். அங்கொடை தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர்