Back to homepage

Tag "வடக்கு மாகாண சபை"

டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிருந்து விக்னேஸ்வரன் நீக்கியமை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிருந்து விக்னேஸ்வரன் நீக்கியமை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔5.Aug 2019

வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக பதவி வகித்த பி.​டெனிஸ்வரனை அந்தப் மைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  அமைச்சர் பதவியிலிருந்து தன்னை நீக்கியமை சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்குமாறு, 2018 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பி.டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுக்கு

மேலும்...
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து, த.தே.கூட்டமைப்பு ஏன் எதிர்ப்பு வெளியிடவில்லை: ஜோன்ஸ்டன் கேள்வி

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து, த.தே.கூட்டமைப்பு ஏன் எதிர்ப்பு வெளியிடவில்லை: ஜோன்ஸ்டன் கேள்வி 0

🕔23.Mar 2019

வடக்குக்கு மாகாண சபைத் தேர்தலை நடைத்தப்படாததற்கு எந்த எதிர்ப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் வெளிப்படுத்தவில்லை என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று சனிக்கிழமை சபையில் சகேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று கைத்தொழில் , வாணிப அலுவல்கள் , நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் , கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை

மேலும்...
அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர், பத்திரிகையாளரை அச்சுறுத்தியதாக முறைப்பாடு

அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர், பத்திரிகையாளரை அச்சுறுத்தியதாக முறைப்பாடு 0

🕔17.Sep 2018

– பாறுக் ஷிஹான் –வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர் எனக் கூறப்படும் என்.எம் அப்துல்லாஹ் என்பவர்,  தொலைபேசி ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவித்து  வடக்கிலிருந்து வெளியாகும்  பத்திரிகை ஒன்றின்  அலுவலகச் செய்தியாளரான சோபிகா பொன்ராஜா  என்பவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளார்.“முதலமைச்சரின் சொல்லைக் கெட்டு செய்தி போடுகிறீர்கள்.

மேலும்...
வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மையும் எரிப்பு

வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மையும் எரிப்பு 0

🕔7.Sep 2018

– பாறுக் ஷிஹான்-வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினுக்கு எதிராக யாழ்ப்பாண முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது, அவரின் உருவ பொம்மையும் எரியூட்டப்பட்டது.யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹீதீன் ஜும்மா பள்ளிவாலில், இன்று ஜும்ஆ தொழுகை இடம்பெற்ற பின்னர் ஒன்று கூடிய முஸ்லிம் மக்கள், மாகாண சபை உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்

மேலும்...
டெனீஸ்வரன் விவகாரம்: விக்கியின் முடிவுக்கு, நீதிமன்றம் தடை

டெனீஸ்வரன் விவகாரம்: விக்கியின் முடிவுக்கு, நீதிமன்றம் தடை 0

🕔29.Jun 2018

வடக்கு மாகாண அமைச்சுப் பதவியிலிருந்து பா. டெனீஸ்வரன் நீக்கப்பட்டமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சுப் பதவியிலிருந்து பா. டெனீஸ்வரனை நீக்கியமைக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், அவரிடமிருந்த அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும் என்றும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்...
வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக, அலிக்கான் ஷரீப் பதவியேற்றார்

வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக, அலிக்கான் ஷரீப் பதவியேற்றார் 0

🕔7.Nov 2017

– பாறுக் ஷிஹான் –வடக்கு மாகாண சபையில் புதிய உறுப்பினராக அலிக்கான் ஷரீப் இன்று செவ்வாய்கிழமை பதவியேற்றார்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த றிப்கான் பதியுதீன் அண்மையில் பதவி விலகிய நிலையில், அவரின் இடத்துக்கு அலிக்கான் நியமிக்கப்பட்டார்.வடக்கு மாகாண சபையின் 109வது அமர்வு யாழ் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இன்று

மேலும்...
கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு 0

🕔5.Aug 2017

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை பிரதிநிதியாகவோ அல்லது ஏனைய விடயங்கள் எதனையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ கருதப்பட மாட்டார் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு மாகாண சபைக்காக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண

மேலும்...
முஸ்லிம்களுக்காக ஒரு கக்கூசையேனும் கட்டிக் கொடுக்காத விக்னேஸ்வரனுக்காக, ஹக்கீம் வாக்காலத்து வாங்குவது வெட்கக் கேடாகும்

முஸ்லிம்களுக்காக ஒரு கக்கூசையேனும் கட்டிக் கொடுக்காத விக்னேஸ்வரனுக்காக, ஹக்கீம் வாக்காலத்து வாங்குவது வெட்கக் கேடாகும் 0

🕔14.Jul 2017

  முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஆதரித்து, தமிழ் – முஸ்லிம் உறவை வலுப்படுத்த நினைக்கும் சம்பந்தன் ஐயா, மாவை , சுமந்திரன் போன்ற தமிழ் தலைவர்களுக்கும் அகில இலங்கை காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில், கனிந்து  வரும் உறவால் காழ்ப்புணர்வு கொண்டுள்ள அமைச்சர் ஹக்கீம், அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்களை வெளியிட்டு தனது இயலாமையை வெளிகாட்டி வருவதாக வடக்கு

மேலும்...
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குள் குழப்பம்; கட்சியின் முடிவு குறித்து மாகாணசபை உறுப்பினருக்கு தெரியாதாம்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குள் குழப்பம்; கட்சியின் முடிவு குறித்து மாகாணசபை உறுப்பினருக்கு தெரியாதாம் 0

🕔6.May 2017

– பாறுக் ஷிஹான் –வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து அய்யூப் அஸ்மினை மீளழைத்து அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  அறிவித்துள்ள நிலையில், கட்சியின் இத்தீர்மானம் தொடர்பில் தனக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண சபை

மேலும்...
வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக, யாழில் ஆர்ப்பாட்டம்

வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக, யாழில் ஆர்ப்பாட்டம் 0

🕔27.Aug 2016

– பாறுக் ஷிஹான் – வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தன்னிச்சையாகச் செயற்படுவதாகக் கூறி, அதனைக் கண்டிக்கும் வகையிலான ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில், யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் இன்று சனிக்கிழமை ஈடுபட்டனர். முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியில் ஒன்று கூடிய மக்கள், சுலோகங்களுடன், மாகாண சபை உறுப்பினரின் செயற்பாட்டுக்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்