Back to homepage

Tag "யாழ் பல்கலைக்கழகம்"

யாழ் பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து; மாணவர் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ் பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து; மாணவர் இருவர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔24.Jun 2018

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்தில், இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.முகாமைத்துவ வணிக பீட இறுதி வருடத்தில் கற்கும் சிங்கள மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது.ஜயசூர்ய (வயது – 26), சண்றுவான் (வயது – 26) ஆகியோரே, கத்திக்

மேலும்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்; கைதான ஐந்து பொலிஸாருக்கும், தொடர்ந்தும் விளக்க மறியல்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்; கைதான ஐந்து பொலிஸாருக்கும், தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔18.Nov 2016

யாழ்ப்பாணத்தில் துப்பாக்சிச் சூட்டின் போது பலியானதாகக் கூறப்படும் இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும், டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம்

மேலும்...
ஊடகங்கள் சுட்டிக் காட்டியமையினை அடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேரீச்சம் பழம் பகிர்ந்தளிப்பு

ஊடகங்கள் சுட்டிக் காட்டியமையினை அடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேரீச்சம் பழம் பகிர்ந்தளிப்பு 0

🕔25.Jun 2015

– பாறுக் ஷிஹான் –இலவச பேரீச்சம் பழப் பங்கீட்டில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவ் விடயம் குறித்து, ஊடகங்களில் சுட்டிக்காட்டியதன் பயனாக, தற்போது,  யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகளிடம், முஹம்மதியா பள்ளிவாசலில் வைத்து, அண்மையில் –  குறித்த பேரீச்சம் பழங்கள் கையளிக்கப்பட்டன.முஸ்லிம்

மேலும்...
பேரீச்சம்பழ விநியோகத்தில், யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் புறக்கணிப்பு

பேரீச்சம்பழ விநியோகத்தில், யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் புறக்கணிப்பு 0

🕔21.Jun 2015

– பாறுக் ஷிஹான் – புனித நோன்பு மாதத்தினை முன்னிட்டு – யாழ்ப்பாணத்தில் இலவமாக விநியோகிக்கப்பட்ட பேரிச்சம் பழங்கள், இம்முறை யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்கவில்லையென புகார் தெரிவிக்கப்படுகிறது. ரமழான் மாதத்தினை முன்னிட்டுஇ சஊதி அரேபிய அரசாங்கத்தினால், இலங்கை முஸ்லிம்களுக்கென ஒரு தொகுதி  பேரீச்சம் பழங்கள் – இலவசமாக வழங்கப்பட்டன. இந்தப் பழங்கள் தற்போது, நாடளாவிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்