Back to homepage

Tag "கே.ஏ. அன்சார்"

ஹக்கீம் கீழுள்ள நீர் வழங்கல் அதிகார சபையில் 40 கோடி ரூபாய் மோசடி; அதன் தலைவர் அன்சாருக்கு எதிராக முறைப்பாடு

ஹக்கீம் கீழுள்ள நீர் வழங்கல் அதிகார சபையில் 40 கோடி ரூபாய் மோசடி; அதன் தலைவர் அன்சாருக்கு எதிராக முறைப்பாடு 0

🕔7.Aug 2019

அமைச்சர் ரஊப் ஹக்கீமின் கீழ் உள்ள நீர் வழங்கல் அதிகார சபையில் 40 கோடி ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக, மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கொழும்பு – கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம்.எம். இம்தியாஸ் என்பவர், கடந்த ஜுலை மாதம் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு செய்த

மேலும்...
நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது: நீர் வழங்கல் அதிகார சபை தலைவர்

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது: நீர் வழங்கல் அதிகார சபை தலைவர் 0

🕔29.Jun 2017

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அத்தியவசியம் ஏற்பட்டுள்ளதாக, நீர் வழங்கல் அதிகார சபையின் தலைவர் கே.ஏ. அன்சார் தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் அதிகார சபை தொடர்ச்சியாக செயற்படுவதென்றால், நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், நீருக்கான கட்டணத்தை திருத்தியமைப்பதற்கான இறுதி முடிவு எட்டப்படவில்லை என, நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும்...
நீருக்கான கட்டணம் எக்கச்சக்கமாய் அதிகரிப்பு; மக்கள் வயிற்றில் அடிக்கிறார் ஹக்கீம்

நீருக்கான கட்டணம் எக்கச்சக்கமாய் அதிகரிப்பு; மக்கள் வயிற்றில் அடிக்கிறார் ஹக்கீம் 0

🕔12.Nov 2016

நீருக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டுள்ளது. நீர்க் கட்டணங்கள் மட்டுன்றி, மாதாந்த சேவைக் கட்டணங்களும் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளன. சில பிரிவுகளில் சுமார் 30 வீதம் முதல் 50 வீதம் வரையில் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன. சமுர்த்தி பெறுநர்கள் தவிர்ந்த ஏனைய பாவனையாளர்கள்

மேலும்...
அமைச்சர் ஹக்கீம், உயர் மட்ட அதிகாரிகளுடன்; ஐந்து மணி நேரம் கலந்துரையாடல்

அமைச்சர் ஹக்கீம், உயர் மட்ட அதிகாரிகளுடன்; ஐந்து மணி நேரம் கலந்துரையாடல் 0

🕔12.Dec 2015

நாட்டின் சகல மாகாணங்களையும் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுடன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் முக்கிய கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில், இன்று சனிக்கிழமை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்