Back to homepage

Tag "முஸ்லிம் காங்கிரஸ்"

நசீரின் தேசியப்பட்டியல் ஒரு வருடத்துக்கு மட்டுமானது; காலம் நெருங்குவதை உணர்த்தி, மு.கா. பிரதிச் செயலாளர் ‘பேஸ்புக்’ பதிவு

நசீரின் தேசியப்பட்டியல் ஒரு வருடத்துக்கு மட்டுமானது; காலம் நெருங்குவதை உணர்த்தி, மு.கா. பிரதிச் செயலாளர் ‘பேஸ்புக்’ பதிவு 0

🕔30.Jan 2019

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீருக்கு வழங்கப்பட்ட பதவி, ஒரு வருடத்துக்கு மட்டுமானது எனும் பேச்சு கட்சிக்குள் இருந்து வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்துவது போல், மு.காங்கிரசின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், ‘பேஸ்புக்’ பதிவொன்றினை இட்டுள்ளார். கடந்த வருடம் ஜனவரி 25ஆம் திகதி, உள்ளுராட்சித்

மேலும்...
ரணிலின் டையமன்ஸ் எலையன்ஸ்:  வேளைக்கு வெடிக்கும் டைம் பொம்?

ரணிலின் டையமன்ஸ் எலையன்ஸ்: வேளைக்கு வெடிக்கும் டைம் பொம்? 0

🕔23.Jan 2019

– சுஐப் எம் காசிம் – காலிமுகத்திடலில் நடந்த ஜனநாயக வெற்றி விழாவில் பிரதமர் ரணில் அறிவித்த ‘டையமன்ஸ் எலைன்ஸ்’ இன் எதிர்காலம் எப்படிப் பளிச்சிடப்போகிறது?  ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாகவுள்ள ‘டையமன்ஸ் எலைன்ஸ்’ இன் எதிர்கால வெற்றிக்கான வெள்ளோட்டம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் நாடி பிடித்துப்பார்க்கப்படுமா? மாகாண சபைத்தேர்தல் ‘டையமன்ஸ் எலைன்ஸ்’

மேலும்...
முஸ்லிம் சமூகமும், உணர்ச்சி அரசியலும்

முஸ்லிம் சமூகமும், உணர்ச்சி அரசியலும் 0

🕔15.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் என்பது விஞ்ஞானமாகும். அதனால், அது அறிவுபூர்மாக அணுக வேண்டிய விவகாரமாகவுள்ளது. மறுபுறம், அரசியலை கலை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரசியல் வியாபாரமாகும். சிலருக்கு அதுவே முழுநேரத் தொழிலாகவும் இருக்கிறது.அரசியலை விஞ்ஞானபூர்வமானதொரு விடயமாக விளங்கிக் கொண்டவர்கள், அதை அறிவு ரீதியாக அணுகுவார்கள். அரசியலை உணர்வுபூர்வமான விடயமாக

மேலும்...
மைத்திரியின் இருப்புக்காக கொய்யப்படும்,  மைனோரிட்டி அரசியல் மூலதனங்கள்

மைத்திரியின் இருப்புக்காக கொய்யப்படும், மைனோரிட்டி அரசியல் மூலதனங்கள் 0

🕔3.Jan 2019

– சுஐப் எம் காசிம் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும் மைத்திரியின் நகர்வுகள், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்கால நகர்வுகளுக்கு அச்சுறுத்தலாக அமையப் போகிறது. மைத்திரியின் அண்மைக்கால காய் நகர்த்தல்கள் இந்த அச்சங்களை வெளிப்படுத்துகின்றன. பௌத்தத்தின் மடியில் தொப்பென விழுந்து வளர்ந்த வரலாறும், ஆரம்பமாகி ஐந்து வருடங்களுக்குள் தனிச் சிங்களச் சட்டத்தை, மூலதனமாக்கி

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளரின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளரின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔1.Jan 2019

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி, அந்த சபையின் தவிசாளர், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இணைந்து இன்று செவ்வாய்கிழமை பிரதேச சபையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ், இன்று அமுலுக்கு வரும் வகையில் நிந்தவூர்

மேலும்...
மஹிந்த: கடும்போக்கை கைவிட்டால், மாலை கட்டத் தயார்

மஹிந்த: கடும்போக்கை கைவிட்டால், மாலை கட்டத் தயார் 0

🕔21.Dec 2018

– சுஐப் எம் காசிம் – புயலடித்து ஓய்ந்த பின்னர் நிலவும் அமைதிக்கு, நாட்டின் அரசியல் திரும்பியுள்ளது.இந்தப் புயலுக்குள் எத்தனை பட்சிகள் சிக்கின, எவ்வகைப் பறவைகள் மாய்ந்து வீழ்ந்தன, எந்த மிருகங்கள் இருப்பிடமிழந்தன என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான பொருத்தமான நேரமே இதுவாகும். மேற் சொன்ன அஃறிணையை, உயர்திணையாக எடுத்துக் கொண்டு ஆராய்ச்சிக்குச் செல்வதே இக்கட்டுரையின்

மேலும்...
“அம்பாறைக்குத்தான், தலைவரே கெபினட்  அமைச்சராக இருக்கிறாரே“: 18 வருடங்களாக ஏமாற்றும் ஹக்கீம்

“அம்பாறைக்குத்தான், தலைவரே கெபினட் அமைச்சராக இருக்கிறாரே“: 18 வருடங்களாக ஏமாற்றும் ஹக்கீம் 0

🕔20.Dec 2018

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்புக்கு பிறகு, கடந்த 18 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை பெற்றுத் தருவதற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் மீண்டும் தவறியுள்ளார். முஸ்லிம் காங்கிரசின் தவிசாளராகவிருந்த பசீர் சேகுதாவூத் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷவின்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை ‘கௌரவ’ என்பதா ‘திரு’ என்பதா: கேள்வி எழுவதாக நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷவை ‘கௌரவ’ என்பதா ‘திரு’ என்பதா: கேள்வி எழுவதாக நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔18.Dec 2018

நாட்டின் அரசியலமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கோ, ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, மஹிந்த ராஜபக்ஷவுக்கோ சொந்தமானதல்ல. அதுவொரு நிலையான ஆவணம். அது இந்த நாட்டின் முழுமையான ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த வல்லது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது மற்றும் ஜே.வி.பி.

மேலும்...
அட்டாளைச்சேனை: பெரும்பான்மை இல்லாத  பிரதேச சபை: தவிசாளர் பதவியை மு.கா. துறக்குமா?

அட்டாளைச்சேனை: பெரும்பான்மை இல்லாத பிரதேச சபை: தவிசாளர் பதவியை மு.கா. துறக்குமா? 0

🕔11.Dec 2018

– புதிது செய்தித் தளத்துக்காக மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையானது, முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 உறுப்பினர்களைக் கொண்ட அட்டாளைச்சேனைப் பிரதேச சபையில் 08 உறுப்பினர்களைக் கொண்ட மு.காங்கிரஸானது, தவிசாளர் பதவியினை துண்டு குலுக்கல் மூலம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. மஹிந்த

மேலும்...
‘இறகு’ பிடுங்கும் காலம்

‘இறகு’ பிடுங்கும் காலம் 0

🕔4.Dec 2018

 – முகம்மது தம்பி மரைக்கார் – ரெண்டு பட்டுக்  கிடக்கிறது நாடு. வழமை போல், கூத்தாடிகள்  கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுபற்றி அரசியல் தரப்புகளுக்கு, அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவரவரின் பிடிவாதத்தில், அவரவர் விட்டுக் கொடுக்காமல் இருந்து கொண்டிருக்கின்றனர். இதிலிருந்தே, நமது மக்கள் பிரதிநிதிகளின் நாட்டுப் பற்றின்

மேலும்...
பின்னோக்கிச் செல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து ஹக்கீம் கிண்டல்

பின்னோக்கிச் செல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து ஹக்கீம் கிண்டல் 0

🕔15.Nov 2018

ஜனாதிபதிக்கு துணிச்சல் இருந்தால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார்.இன்று வியாழக்கிழமை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியில் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த சவாலை முன்வைத்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றி

மேலும்...
பங்கம்

பங்கம் 0

🕔13.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஆபத்தான விடயங்களில் அலட்சியமாகக் கை போடுகின்றவர்களை, மூன்று பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்: 1. தைரியசாலிகள் 2. முட்டாள்கள் 3. குழந்தைகள் தனக்கு விருப்பமில்லாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு, தனது அரசியல் விரோதியாக இருந்து வந்த மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்து, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து,

மேலும்...
ஒரு மாதத்துக்கு மட்டுமாயினும், மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு கோட்டா கேட்டார்: ஹக்கீம் தகவல்

ஒரு மாதத்துக்கு மட்டுமாயினும், மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு கோட்டா கேட்டார்: ஹக்கீம் தகவல் 0

🕔11.Nov 2018

பலவந்தமாக பறித்தெடுக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்கு நாங்கள் தயாரில்லை. ஜனாதிபதிக்கு பிடிக்காவிட்டால் தொடர்ந்து பிரதமரை மாற்றிக்கொண்டே இருப்பார். இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக நாளை திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற கட்சியின் மக்கள்

மேலும்...
புதிய அரசாங்கத்தில் இணைவது தொடர்பில், இன்னும் தீர்மானிக்கவில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

புதிய அரசாங்கத்தில் இணைவது தொடர்பில், இன்னும் தீர்மானிக்கவில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔7.Nov 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று புதன்கிழமை புதிய அரசாங்கத்துடன் இணையும் என்று, பிரதி அமைச்சர்  நிஷாந்த முத்துஹெட்டிகமகே கூறியுள்ள தகவலை, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு உலமாக்கள் கலந்துகொண்ட சந்திப்பிலேயே ரவூப் ஹக்கீம் தனது மறுப்பினை வெளியிட்டார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்

மேலும்...
மு.கா. தலைவர்: பயப்புடுறியா குமாரு?

மு.கா. தலைவர்: பயப்புடுறியா குமாரு? 0

🕔31.Oct 2018

– அஹமட் – அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் கூடி, தற்போதைய நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது கட்சி ஆதரவு வழங்குவதென தீர்மானித்திருந்தது. உண்மையாகவே, இந்த உயர்பீடக் கூட்டத்துக்கு முன்னர், மு.காங்கிரசின் தலைவர் ரஊப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்