Back to homepage

Tag "அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்"

பங்கம்

பங்கம் 0

🕔13.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஆபத்தான விடயங்களில் அலட்சியமாகக் கை போடுகின்றவர்களை, மூன்று பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்: 1. தைரியசாலிகள் 2. முட்டாள்கள் 3. குழந்தைகள் தனக்கு விருப்பமில்லாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு, தனது அரசியல் விரோதியாக இருந்து வந்த மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்து, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து,

மேலும்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் வழக்குத் தாக்கல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் வழக்குத் தாக்கல் 0

🕔12.Nov 2018

அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை, இன்றே எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன்

மேலும்...
ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் வழக்குத் தாக்கல் செய்யும்: தலைவர் றிசாட் பதியுதீன் அறிவிப்பு

ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் வழக்குத் தாக்கல் செய்யும்: தலைவர் றிசாட் பதியுதீன் அறிவிப்பு 0

🕔10.Nov 2018

நாட்டின் அரசியலமைப்பை மீறி, நாடாளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும், கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி, இந்தத் தீர்மானத்தை

மேலும்...
ஹக்கீம், றிசாட் – ஜனதிபதி சந்திப்பு; மஹிந்த பக்கம் மாறலாம்: எகிறுகிறது எதிர்பார்ப்பு

ஹக்கீம், றிசாட் – ஜனதிபதி சந்திப்பு; மஹிந்த பக்கம் மாறலாம்: எகிறுகிறது எதிர்பார்ப்பு 0

🕔4.Nov 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளனர். முன்னதாக நேற்றைய தினம், ஜனாதிபதி மைத்திரியை, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் சந்தித்துப் பேசியிருந்தார். இதனையடுத்து, முஸ்லிம்

மேலும்...
மக்கள் காங்கிரஸ் விவகாரத்தில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக, ஹமீட் தொடர்ந்த வழக்கு வாபஸ்

மக்கள் காங்கிரஸ் விவகாரத்தில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக, ஹமீட் தொடர்ந்த வழக்கு வாபஸ் 0

🕔16.Oct 2018

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் கையெழுத்திடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதியளித்தமைக்கு எதிராக, கட்சியின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். முன்னைய நாட்களில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்

மேலும்...
மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக ஜவாத் நியமனம்

மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக ஜவாத் நியமனம் 0

🕔5.Oct 2018

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராகவும், அந்தக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனங்களுக்கான கடிதத்தினை, கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன், நேற்று வியாழக்கிழமை ஜவாத்திடம் கொழும்பில் வைத்து வழங்கினார். இதன்போது மக்கள்

மேலும்...
எதிர்க்கட்சி அரசியலுக்கு தயங்கியவர்கள், இப்போது அதைச் செய்யப் போவதாக தம்பட்டம் அடிக்கின்றனர்

எதிர்க்கட்சி அரசியலுக்கு தயங்கியவர்கள், இப்போது அதைச் செய்யப் போவதாக தம்பட்டம் அடிக்கின்றனர் 0

🕔1.Oct 2018

– ரீ.கே. றஹ்மத்துல்லா – அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று, அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டவர்கள், அந்த மக்களை திரும்பிக்கூட பார்க்காமலும், அவர்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி சிந்திக்காமலும் இருந்து வருகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிராந்தியக்

மேலும்...
பலஸ்தீன் உயர் மட்டக் கலந்துரையாடலில், அமைச்சர் றிசாட் பங்கேற்பு

பலஸ்தீன் உயர் மட்டக் கலந்துரையாடலில், அமைச்சர் றிசாட் பங்கேற்பு 0

🕔21.Sep 2018

பலஸ்தீன் நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை அரசின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை வந்துள்ள பலஸ்தீன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகெண்டார். இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் சுஹைர் முஹம்மட் ஹம்தல்லா இந்தக் கலந்துரையாடலை, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார். இச்சந்திப்பில் அமைச்சர்களான

மேலும்...
மாந்தை மேற்கில் 2.5 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகள்; றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார்

மாந்தை மேற்கில் 2.5 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகள்; றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார் 0

🕔18.Sep 2018

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியால் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பெரியமடு கிராமத்திற்கான 2.5 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நவ்பீலின் தலைமையில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட

மேலும்...
அதாஉல்லாவின் தூண்டிலும், இரை ‘கவ்வாத’ உதுமாலெப்பையும்: வலுக்கிறது பிளவு

அதாஉல்லாவின் தூண்டிலும், இரை ‘கவ்வாத’ உதுமாலெப்பையும்: வலுக்கிறது பிளவு 0

🕔17.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரசின் பிரதித் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்பட்டிருக்கிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற அந்தக் கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து, உதுமாலெப்பைக்கு இந்தப் பதவி வழங்கப்படுவதாக கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அறிவித்தார். தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவியை இதுவரை காலமும்

மேலும்...
புத்தளத்தில் அமைச்சர் றிசாட் வாழ்வாதார உதவி; 400க்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன்

புத்தளத்தில் அமைச்சர் றிசாட் வாழ்வாதார உதவி; 400க்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன் 0

🕔12.Sep 2018

மக்களின் வாழ்க்கை தரத்தையும் வருமானத்தையும் அதிகரித்து, அவர்களின் வாழ்விலே மலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே சுயதொழில் வாய்ப்புக்கான ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் பிரதேச செயலகத்தில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் உதவியுடன் வழங்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம

மேலும்...
ஊடகவியலாளர் முஷர்ரப், அரசியலுக்குள் பிரவேசம்: ஹக்கீமின் பழிவாங்கல் குறித்தும் விபரிப்பு

ஊடகவியலாளர் முஷர்ரப், அரசியலுக்குள் பிரவேசம்: ஹக்கீமின் பழிவாங்கல் குறித்தும் விபரிப்பு 0

🕔3.Sep 2018

– அஹமட் – ஊடகவியலாளரும் சட்டமாணியுமான எஸ்.எம்.எம். முஷர்ரப் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் – மாந்தை மேற்கு பிரசேத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து வழங்கினார். யார் இந்த முஷர்ரப் தற்போது வசந்தம் தொலைக்காட்சியில்

மேலும்...
மக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு:  போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்

மக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு: போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள் 0

🕔23.Aug 2018

– சுஐப் எம். காசிம் – மக்கள் மத்தியில் நிலைக்கக் கூடிய கொள்கைகளே அரசியல் கட்சிகளின் ஆயுளைத் தீர்மானிக்கின்றன. போருக்குப்பின்னரான வெறுமைச்சூழலே இப்புதிய கள நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளன. மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தில் எந்தச் சமூகங்களும் விமோசனமோ, விடுதலையோ பெற்றதில்லை. பாரிய எதிர்பார்ப்புடனும், பரபரப்புடனும் ஆரம்பிக்கப்பட்ட அஹிம்சை, ஆயுத போராட்டங்களுக்கு ஆரம்பகாலத்தில் மக்களின் அதிக

மேலும்...
அதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்?

அதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்? 0

🕔20.Aug 2018

– அஹமட் – தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம். எஸ். உதுமாலெப்பைக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த நிலையில், அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில், உதுமாலெப்பை இணைந்து கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றும்

மேலும்...
இழந்து விட்ட அரசியல் ஓர்மம்

இழந்து விட்ட அரசியல் ஓர்மம் 0

🕔15.Aug 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது போல் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஊர்களுக்குள் அடிக்கடி வந்து போகின்றமை அதற்கான கட்டியமாகும். குறிப்பாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘மடித்து’க் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, திருகோணமலை மாவட்டத்துக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்