கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்; அரசாங்கத்தின் தந்திரம், அரசியல் அரங்கில் அம்பலம் 0
– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று சபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்த சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்படலாம் என்று, அரசியல் அரங்கில் சந்தேகம் வெளியிடப்படுகிறது. கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளின் ஆட்சிக்காலங்களே இவ்வாறு முடிவுக்கு வரவுள்ளன. இந்த நிலையில், மூன்று