Back to homepage

Tag "2023"

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த வருடம் சுமார் 9500 முறைப்பாடுகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கடந்த வருடம் சுமார் 9500 முறைப்பாடுகள் 0

🕔15.Feb 2024

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2023ஆம் ஆண்டில் சுமார் சுமார் 9500 முறைப்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பெற்றதாக தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு 7,466 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், கடந்த வருடம் ஜனவரி 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

மேலும்...
அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா: அட்டாளைச்சேனையில்

அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா: அட்டாளைச்சேனையில் 0

🕔9.Jan 2024

அம்பாறை மாவட்ட ‘இலக்கிய விருது வழங்கும் விழா 2023’ – மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம். ரின்ஸான் நெறிப்படுத்தலில், அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. சாபீர் தலைமையில் இன்று (09) அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில்,, அம்பாறை மாவட்ட செயலகம் – தமிழ்

மேலும்...
உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: 03 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றுகின்றனர்

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்: 03 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றுகின்றனர் 0

🕔3.Jan 2024

2023ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இம்மாதம் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும். 2,302 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு மொத்தம் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். அதேவேளையில் 319 ஒருங்கிணைப்பு மையங்கள் பரீட்சைக்கு உதவும். உயிரியல் பாடத்துக்கு 58,981 பேரும், இயற்பியல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்