Back to homepage

Tag "20 ஆவது திருத்தம்"

20 தொடர்பான உச்ச நீதிமன்ற பரிந்துரையில் விளக்கமில்லையாம்; அரசாங்க உயர் தலைவர் விசனம்

20 தொடர்பான உச்ச நீதிமன்ற பரிந்துரையில் விளக்கமில்லையாம்; அரசாங்க உயர் தலைவர் விசனம் 0

🕔16.Sep 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றவதாகயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில், தனது முடிவுக்கான காரணங்களை நீதிமன்றம் முன்வைக்கவில்லை என்று, அரசாங்கத்தின் உயர் மட்டத்தவர் ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூடத்தின் போதே, அவர் இந்த

மேலும்...
20 ஆவது திருத்தம் கை நழுவிப் போனமையினை அடுத்து, ஜனாதிபதி – பிரதமர் தீவிர ஆலோசனை

20 ஆவது திருத்தம் கை நழுவிப் போனமையினை அடுத்து, ஜனாதிபதி – பிரதமர் தீவிர ஆலோசனை 0

🕔16.Sep 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாயின் சர்வஜன வாக்கெடுப்பினைநடத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளமையினை அடுத்து எழுந்துள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக, நேற்று வெள்ளிக்கிழமை இரவு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு 9.00 மணி முதல் 10.30 வரை நடைபெற்ற இந்த ஆலோசனைக்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில், இருபதுக்கு எதிராக கண்டனப் பேரணி

அம்பாறை மாவட்டத்தில், இருபதுக்கு எதிராக கண்டனப் பேரணி 0

🕔15.Sep 2017

– அஹமட் – ‘அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை தோற்கடித்து, வடக்குடன் கிழக்கை இணைக்கும் சூழ்ச்சியை முறியடிப்போம்’ எனும் கோசத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, இன்று வெள்ளிக்கிழமை  அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை அடுத்து, ஒவ்வொரு பிரதேசத்திலும் நடைபெற்ற இந்த பேரணியில் கணிசமானோர்

மேலும்...
தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு

தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு 0

🕔7.Sep 2017

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை, சு.கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டார். சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினுடைய விசேட கூட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்து நள்ளிரவு வரை இடம்பெற்றது. இக் கூட்டத்தில் பேசும்போதே மேற்கண்ட விடயத்தை

மேலும்...
ரஊப் ஹக்கீம்: நேர்முகம்

ரஊப் ஹக்கீம்: நேர்முகம் 0

🕔23.Jul 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் – அமைச்சர் ரஊப் ஹக்கீம், சிங்கள இலத்திரனியல் ஊடகமொன்றிற்கு, நேற்று புதன்கிழமை நேர்காணலொன்றினை வழங்கியிருந்தார். அதனை தமிழில் வழங்குகின்றோம். கேள்வி: சமயலறையைப் பற்றி, நீங்கள் இங்கு வரும் பொழுது உரையாடிக் கொண்டிருந்தோம். நீங்களும், அண்மையில் நாடாளுமன்றத்திலுள்ள ‘குசினி கூட்டத்தினர்’ பற்றி கூறினீர்கள். நாடாளுமன்றத்தில் அந்தளவுக்கு – பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லையே. நீங்கள்

மேலும்...
முதிர்ச்சியற்ற வாக்காளர்களும், முஸ்லிம் அரசியலும்

முதிர்ச்சியற்ற வாக்காளர்களும், முஸ்லிம் அரசியலும் 0

🕔29.Jun 2015

இரண்டு விடயங்கள் தொடர்பில் கருத்துச் சொல்வது,  பொதுவாக இன்று இலகுவாகிவிட்டது. 1.மதம் 2. அரசியல் இவை குறித்து கருத்துச் சொல்வதற்கு, எந்தவொரு நிபந்தனையும் இல்லை என்கிற சுதந்திரத்தில், பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். தேர்தல் காலம் என்பதால், அரசியல் – அனைவரினதும் பேசு பொருளாகிவிட்டது. சிலர் முழுநேரமாக அரசியல்வாதிகளை விமர்சிப்பதையே தமது தொழிலாக கொண்டிருக்கின்றனர். விமர்சனம்

மேலும்...
20 ஆவது திருத்தம் : சிங்கள தேசியவாதிகளின் சதி

20 ஆவது திருத்தம் : சிங்கள தேசியவாதிகளின் சதி 0

🕔20.Jun 2015

தேர்தல் மறுசீரமைப்பு என்பது – தற்போது இருக்கின்ற தேர்தல் முறைமையில் குறைபாடுகளை களைவதற்கான நடவடிக்கையாக இருக்கவேண்டும். மாறாக, இருக்கின்ற நல்ல அம்சங்களை சீர்குலைத்து, மேலும் புதிய சிக்கல்களை தோற்றுவிக்கும் முறைமையாக இருக்கக்கூடாது. தற்போது அமுலில் உள்ள முறைமையான விகிதாசார பிரதிநிதித்துவம் 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில், ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றியீட்டிய ஜே.ஆர். ஜெயவர்தனவினால் 1978

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்