Back to homepage

Tag "ஹாபீஸ் நஸீர் அஹமட்"

மு.கா.வின் இரட்டை முகம்; 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவை பெற்றுக்கொடுக்க முஸ்தீபு: எதிர்கட்சித் தலைவரையும் வளைத்துப் பிடிக்க முயற்சி

மு.கா.வின் இரட்டை முகம்; 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவை பெற்றுக்கொடுக்க முஸ்தீபு: எதிர்கட்சித் தலைவரையும் வளைத்துப் பிடிக்க முயற்சி 0

🕔24.Aug 2017

– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, ஜனநாயகத்தை விரும்பும் அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், கிழக்கு மாகாண சபையில் அதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தி முடிக்கும் முயற்சியில், முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டு வருகின்ற மோசடியான செயற்பாடு தொடர்பில் புதிது செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. அனைத்து மாகாண

மேலும்...
கிழக்கு மாகாணசபைக்கு பிரதமர் விஜயம்

கிழக்கு மாகாணசபைக்கு பிரதமர் விஜயம் 0

🕔10.Jun 2016

கிழக்கு மாகாண சபைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்ததோடு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடலிலும் பங்கேற்றார். கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடல் இன்று முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தலைமையில்  மாகாண முதலமைச்சின்  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் கலந்  கொண்டு பேசுகையில்,  கிழக்கு

மேலும்...
ஹாபிஸ் நசீர் தலைமையில் ‘கிழக்கில் முதலீடு – 2016’ மாநாடு; ரணில், ஹக்கீம், ரவி பங்கேற்பு

ஹாபிஸ் நசீர் தலைமையில் ‘கிழக்கில் முதலீடு – 2016’ மாநாடு; ரணில், ஹக்கீம், ரவி பங்கேற்பு 0

🕔28.Jan 2016

– அஸ்ரப் ஏ. சமத் – கிழக்கில் முதலீடு – 2016 எனும் தொனிப் பொருளில், இரண்டாவது சர்வதேச முதலீட்டு மேம்படுத்தல் மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஆரம்பமானது. கிழக்கு மாகாண முதலமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்  நசீா் அஹமட் தலைமை தாங்குகின்றார். இந்  நிகழ்வில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

மேலும்...
கிழக்கு மாகாணத்தில் சர்வதேச முதலீட்டாளர் அமர்வு; எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில்

கிழக்கு மாகாணத்தில் சர்வதேச முதலீட்டாளர் அமர்வு; எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் 0

🕔17.Jan 2016

கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர் அமர்வில், தமிழகத்தின் 125 தொழில்துறையாளர்களுடன், உலகெங்கிலும் உள்ள 400 தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். இந்த அமர்வு, எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து 125 பேரும், பெங்களூரில் இருந்து 20 பேரும், டெல்ஹி மற்றும்

மேலும்...
அமீரலி ஒரு தடவை, ஹாபிஸ் நஸீர் ஒரு தடவை; கட்டிடம் ஒன்று, திறப்பு விழா இரண்டு

அமீரலி ஒரு தடவை, ஹாபிஸ் நஸீர் ஒரு தடவை; கட்டிடம் ஒன்று, திறப்பு விழா இரண்டு 0

🕔29.Oct 2015

ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்தினை பிரதியமைச்சர் அமீரலி திறந்து வைத்த பின்னர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் வருகை தந்து, அதே கட்டிடத்தினை திறந்து வைத்த விநோத சம்பவம் நேற்று புதன்கிழமை நிகழ்ந்தது. மட்டக்களப்பு ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் மகா வித்தியாலயத்தில், விஞ்ஞான கூடமொன்று மத்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்