Back to homepage

Tag "வைத்தியசாலைகள்"

வைத்தியர்கள் வேலை நிறுத்தம், இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது: நோயாளிகள் பரிதாபம்

வைத்தியர்கள் வேலை நிறுத்தம், இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது: நோயாளிகள் பரிதாபம் 0

🕔23.Jun 2017

– க. கிஷாந்தன் –‘சைட்டம்’ தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும்  நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் செயழிழந்து காணப்படுகின்றன.இதனால், ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட

மேலும்...
வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; நோயாளிகள் அவதி

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; நோயாளிகள் அவதி 0

🕔3.Aug 2016

– க. கிஷாந்தன் – நுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரப்பத்தனை, லிந்துலை மற்றும் டயகம உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளில் கணிசமான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். மேற்படி வைத்தியசாலைகளுக்கு வருகின்ற நோயாளர்களில் அதிகமானோர் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்தோர் என்பதால், அதிகாலை கிளம்பி வைத்தியசாலைகளுக்கு வருகின்றனர். இந்த நிலையில், பல மணி நேரம் இவர்கள் வைத்திய பரிசோதனைக்காக

மேலும்...
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளைத் தரமுயர்த்த, அமைச்சரவை அங்கீகாரம்; சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளைத் தரமுயர்த்த, அமைச்சரவை அங்கீகாரம்; சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு 0

🕔17.Feb 2016

– எம்.வை. அமீர் – அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள சில வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். இதேவேளை, திருகோணமலை மாவட்டம் இறக்கக் கண்டியில் மத்திய மருந்தகம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண அமைச்சரவைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்