அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர், கடமை நேரத்தில் வேறு நிறுவனத்துக்காகப் பணி புரிந்து கொடுப்பனவு பெற்றமை அம்பலம்
– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் – தனது கடமை நேரத்தில் வேறொரு திணைக்களம் நடத்திய பரீட்சையொன்றின் மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்து, அற்காகவும் கொடுப்பனவை பெற்றுக்…
