அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் நாளை ஆரம்பிக்காது: சீரற்ற காலநிலை காரணமாக தீர்மானம் 0
அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக மூடப்பட்டு நாளை திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 16ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் பெய்து கடும் கடும்மழை, ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16ம் திகதி) அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளை ஆரம்பிக்க -மாகாணக்