Back to homepage

Tag "வரிப்பத்தான்சேனை"

கட்டாரில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றிய 90 கிலோமீற்றர் மரதன் பந்தயத்தில் கலந்து கொண்ட இலங்கையர்: பதக்கமும் பாராட்டும் பெற்றார்

கட்டாரில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றிய 90 கிலோமீற்றர் மரதன் பந்தயத்தில் கலந்து கொண்ட இலங்கையர்: பதக்கமும் பாராட்டும் பெற்றார் 0

🕔12.Dec 2021

கட்டார் நாட்டில் நடைபெற்ற 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட 90 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப் போட்டியில், அம்பாறை மாவட்டம் வரிபத்தான்சேனையைச் சேர்ந்த மீராசா றெளசான் தனித்து ஓடுவதற்கான பட்டியலில் ஓடி – தன் இலக்கை நிறைவு செய்தமைக்காக பதக்கத்தினையும் பாராட்டையும் பெற்றுள்ளார். அல்ட்ரா ரன்னர் (ULTRA RUNNER) நிறுவனத்தின் ஏற்பாட்டில், கட்டார் விளையாட்டுகளுக்கான

மேலும்...
வரிப்பத்தான்சேனை பாலத்துக்கு அருகில், காடையர்கள் டயர் எரிப்பு; பிரதேசத்தில் பதட்டம்

வரிப்பத்தான்சேனை பாலத்துக்கு அருகில், காடையர்கள் டயர் எரிப்பு; பிரதேசத்தில் பதட்டம் 0

🕔6.Mar 2018

– அஹமட் – அம்பாறை மாவட்டம் வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச எல்லைப் பகுதியில் சிங்களக் காடையர்கள் டயர் ஒன்றினை எரித்தமையினால், அங்கு தற்போது பதட்டமானதொரு சூழ்நிலை காணப்படுவதாகத் தெரியவருகிறது. வரிப்பத்தான்சேனை பாலத்துக்கு அருகில் டயர் ஒன்றினை எரித்துள்ளனர். இதனையடுத்து, தற்போது வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச மக்கள் தற்போது வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகில்

மேலும்...
வரிப்பத்தான்சேனையில் இடம்பெற்ற கைகலப்பில், அட்டாளைச்சேனை நபர் மரணம்

வரிப்பத்தான்சேனையில் இடம்பெற்ற கைகலப்பில், அட்டாளைச்சேனை நபர் மரணம் 0

🕔14.Dec 2017

– அஹமட் – இறக்காமம் – வரிப்பத்தான்சேனையில் இடம்பெற்ற கை கலப்பொன்றின் காரணமாக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நபரொருவர் இறந்துள்ளதாக தெரியவருகிறது. வரிப்பத்தான் சேனையில் இடம்பெற்ற கைகலப்பொன்றில் பாதிக்கப்பட்டமையினாலேயே இவர் மரணமானதாகக் கூறப்படுகிறது. குறித்த கைகலப்பில் தாக்குதலுக்குள்ளான மேற்படி நபர், அட்டாளைச்சேனையிலுள்ள தனது வீட்டுக்கு வந்த நிலையில், திடீர் சுகயீனமுற்றதாகவும், அதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்