கட்டாரில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றிய 90 கிலோமீற்றர் மரதன் பந்தயத்தில் கலந்து கொண்ட இலங்கையர்: பதக்கமும் பாராட்டும் பெற்றார் 0
கட்டார் நாட்டில் நடைபெற்ற 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட 90 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப் போட்டியில், அம்பாறை மாவட்டம் வரிபத்தான்சேனையைச் சேர்ந்த மீராசா றெளசான் தனித்து ஓடுவதற்கான பட்டியலில் ஓடி – தன் இலக்கை நிறைவு செய்தமைக்காக பதக்கத்தினையும் பாராட்டையும் பெற்றுள்ளார். அல்ட்ரா ரன்னர் (ULTRA RUNNER) நிறுவனத்தின் ஏற்பாட்டில், கட்டார் விளையாட்டுகளுக்கான