முஸ்லிம்களுக்கு வேறு சட்டங்கள் உள்ளமை நியாயமானதல்ல: நிலைமை தொடர்ந்தால் அழுத்தங்கள் வெளிப்படும் என்கிறார் சோபித தேரர் 0
நாட்டில் சிங்களவர்களுக்குக் கூட இல்லாத சிறப்புரிமைகள், முஸ்லிம்களுக்கு உள்ளன என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு சட்டத்தின் முன்னால் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகமாக உள்ளன என்ற கருத்து சிங்கள மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். நீதிமன்றங்களில் பிக்குகள் கூட பகிரங்கமாக விசாரிக்கப்படுகின்ற போது, சாதாரண நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண் ஒருவர் விசாரணைக்காக