மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொருட்டு சாணக்கியன் எம்.பி சமர்ப்பித்த தனிநபர் சட்டமூலம்: முதல் வாசிப்பு இன்று இடம்பெற்றது
மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு ஏதுவாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்ட மூலம் தொடர்பான முதல் வாசிப்பு, இன்றைய தினம் (05) இடம் பெற்றது.…
