Back to homepage

Tag "ராகம வைத்தியசாலை"

ஆடை மாற்றும் போது படம் எடுத்த ஆண் வைத்தியருக்கு விளக்க மறியல்

ஆடை மாற்றும் போது படம் எடுத்த ஆண் வைத்தியருக்கு விளக்க மறியல் 0

🕔12.Jul 2021

பெண் வைத்தியரொருவர் ஆடை மாற்றும் போது படமெடுத்தார் எனும் குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட கொழும்பு பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் வைத்தியரை ஜூலை 16ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரகாம பிரதேசத்திலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் ஆடை மாற்றியபோது,

மேலும்...
மஹர சிறைக் கலவரத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழப்பு

மஹர சிறைக் கலவரத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழப்பு 0

🕔1.Dec 2020

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார். இதேவேளை, காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்த 107 பேர் தற்போதைய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை

மேலும்...
மஹர சிறைச்சாலை கலவரம்; பலியானோர் எண்ணிக்கை உயர்வு: சிறைச்சாலைக்குள் தீ வைப்பு

மஹர சிறைச்சாலை கலவரம்; பலியானோர் எண்ணிக்கை உயர்வு: சிறைச்சாலைக்குள் தீ வைப்பு 0

🕔29.Nov 2020

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுவன்முறைகள் காரணமாக நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகளின் உடல்கள் ராகம வைத்தியசாலைக்கு வந்துள்ளன என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 25 பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியாசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறைச்சாலையில் கலகம் ஏற்பட்டதை தொடர்ந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்றிரவு 9.55 மணியளவில்

மேலும்...
கொரோனா தொற்று; வைத்தியசாலையில் இருந்து தப்பியவர் பிடிபட்டார்

கொரோனா தொற்று; வைத்தியசாலையில் இருந்து தப்பியவர் பிடிபட்டார் 0

🕔7.Oct 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேலியகொட பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு இவ்வாறு தப்பிச் சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பேரின் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்