Back to homepage

Tag "ரத்தினக்கல்"

வாழைச்சேனை காதித தொழிற்சாலையின் நிலை குறித்து, கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் விளக்கம்

வாழைச்சேனை காதித தொழிற்சாலையின் நிலை குறித்து, கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் விளக்கம் 0

🕔7.Feb 2024

சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 5000 ஏக்கர் காணியில் – வருடாந்தம் 300 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் திட்டம் உள்ளதாகவும், அதற்காக முதலீடு செய்யத் தயாராக உள்ள நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டலும், நாட்டிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்

மேலும்...
தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை குறைந்தது 0

🕔22.Mar 2023

தங்கத்தின் விலை சுமார் 10 ஆயிரம் ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வினால் இவ்வாறு தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுணுக்கான விலை165,000 ரூபாவாகும். ஒரு பவுண் 22 கரட் தங்கம் 152,000 ரூபாவாகும். இம்மாதம்

மேலும்...
கொள்ளையிட்ட மாணிக்கக் கல்லைப் பாதுகாக்க, 38 லட்சம் ரூபாவில் மாந்திரீகம்: மதுஷின் சகா வெளியிட்ட தகவல்

கொள்ளையிட்ட மாணிக்கக் கல்லைப் பாதுகாக்க, 38 லட்சம் ரூபாவில் மாந்திரீகம்: மதுஷின் சகா வெளியிட்ட தகவல் 0

🕔7.Mar 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – பன்னிப்பிட்டியவில் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 700 கோடி ரூபா பெறுமதியான ரத்தினக்கற்கள் டுபாய் சென்றதாக முன்னர் வெளிவந்த செய்திகளில் சில திருத்தங்கள் உள்ளன. அப்படி கொள்ளையிடப்பட்ட ரத்தினக்கற்களில் 200 கோடி ரூபா பெறுமதியான சில கற்கள் மட்டும் டுபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளன. நேற்று கைப்பற்றப்பட்ட கல்லின் பெறுமதி 500

மேலும்...
தீவு ஒன்றையே விலைக்கு வாங்கத் துணிந்த ‘போதை’ ராஜா

தீவு ஒன்றையே விலைக்கு வாங்கத் துணிந்த ‘போதை’ ராஜா 0

🕔28.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவாராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் இன்று வியாழக்கிழமை டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படக் கூடுமென சொல்லப்படுகிறது முன்னதாக அவர்கள் ஆஜர் செய்யப்படும் திகதிகள் தொடர்பில் வந்த தகவல்கள் தவறானவை. நேற்று அவர்கள் ஆஜர் செய்யப்படுவார்கள் என்று வந்த ஒரு தகவலையடுத்து, டுபாய் பொலிஸுக்கு செல்ல டுபாயில் உள்ள மதுஷ்

மேலும்...
ரத்தினக்கல் கொள்ளைக்கு மொபைல் ‘அப்’ வடிவமைத்த மதுஷ்: ஆச்சரியப்பட வைக்கும் நவீன தாதா

ரத்தினக்கல் கொள்ளைக்கு மொபைல் ‘அப்’ வடிவமைத்த மதுஷ்: ஆச்சரியப்பட வைக்கும் நவீன தாதா 0

🕔24.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் இலங்கையில் இருந்து தனது சகாக்கள் மூலம் கடத்திச் சென்ற ரத்தினக்கல் இப்போது டுபாய் பொலிஸாரின் வசம் இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. அதேசமயம் இந்த கடத்தலுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 700 கோடி ரூபா ரத்தினக்கல்லை பன்னிப்பிட்டியில் கொள்ளையிட்ட மதுஷ், அந்தக் கொள்ளையை

மேலும்...
விமானம் வாங்க தயாரான மதுஷ்; கடலில் இறங்கி, நாட்டுக்குள் வந்து போகத் திட்டம்

விமானம் வாங்க தயாரான மதுஷ்; கடலில் இறங்கி, நாட்டுக்குள் வந்து போகத் திட்டம் 0

🕔20.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்றை நடத்தி வந்த மதுஷ், அதில் வேலை செய்பவர்கள் என்ற பெயரில் தனது சகாக்களையே அமர்த்தியிருந்தார். அந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிக்கணக்குகள் பலவும்செயற்பாட்டில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆயுதம் வழங்கியவருக்கு

மேலும்...
ரத்தினமே, ரத்தினமே: மனைவிக்காக மதுஷ் நடத்திய ‘காதல் கொள்ளை

ரத்தினமே, ரத்தினமே: மனைவிக்காக மதுஷ் நடத்திய ‘காதல் கொள்ளை 0

🕔19.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு – அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம், இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன.கொஸ்கொட சுஜி தலைமையிலான குழு, மதுஷின் ஆதரவாளர்களை போட்டுத் தள்ள துவங்கியுள்ளது. மறுபுறம் எதிரியின் எதிரி என் 

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்