தலைப்புச் செய்திகள்

முஹம்மது நபி

அனோஜனுக்கு மேல்முறையீடு செய்ய பணம் இல்லை; ஐ.நா உதவியை நாடுகின்றனர் குடும்பத்தினர்

அனோஜனுக்கு மேல்முறையீடு செய்ய பணம் இல்லை; ஐ.நா உதவியை நாடுகின்றனர் குடும்பத்தினர்

0

சவூதி அரேபிய நீதிமன்றத்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 03 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் அனோஜனின் குடும்பத்தினர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத்…

மேல்முறையீடு செய்தாலும், தண்டனை குறைக்கப்படும் சாத்தியங்கள் குறைவு: அனோஜன் குடும்பத்துக்கு  அறிவிப்பு

மேல்முறையீடு செய்தாலும், தண்டனை குறைக்கப்படும் சாத்தியங்கள் குறைவு: அனோஜன் குடும்பத்துக்கு அறிவிப்பு

0

முஹம்மது நபியை அவதூறாக எழுதிய குற்றத்துக்காக, சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சார்பாக, தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியிலிருந்து 30 நாட்களுக்குள், மேல்முறையீடு செய்வதற்கான…

குர்ஆனையும், முஹம்மது நபியையும் அவதூறாகப் பேசிய, நாமல் குமாரவுக்கு எதிரான முறைப்பாடு விசாரணைக்கு எடுக்கப்பட்டது

குர்ஆனையும், முஹம்மது நபியையும் அவதூறாகப் பேசிய, நாமல் குமாரவுக்கு எதிரான முறைப்பாடு விசாரணைக்கு எடுக்கப்பட்டது

0

– மப்றூக் – புனித குர்ஆனையும், முஹம்மது நபியையும் அவதூறாகப் பேசிய நாமல் குமார என்பவருக்கு எதிராக, சட்டத்தரணி ஏ.எல். ஆஸாத் – பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப்…

முஹம்மது நபியைப் பற்றி காட்டூன் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியவர் கைது

முஹம்மது நபியைப் பற்றி காட்டூன் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியவர் கைது

0

முஹம்மது நபியை பற்றி கார்ட்டூன் வெளியிடப்படும் என பேஸ்புக் இல் பதிவிட்ட இந்தியாவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் வர்மா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் விழுப்புரம் அருகே கீழ்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்…

முஸ்லிம்களோடு முட்டி, வர்த்தக முத்திரையை பறிகொடுத்த வீரகேசரி: ஆரம்பத்திலேயே நடந்த அவமானம்

முஸ்லிம்களோடு முட்டி, வர்த்தக முத்திரையை பறிகொடுத்த வீரகேசரி: ஆரம்பத்திலேயே நடந்த அவமானம்

0

– சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌஷாட் மொஹிடீன் – வீரகேசரி பத்திரிகையின் மீது முஸ்லிம் சமூகத்தின் சீற்றம் திரும்பியுள்ளது. திருகோணமலை ஹபாயா விடயத்தை வைத்து இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை…

முஹம்மது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பிரதி, மக்கள் பார்வைக்கு

0

அல் குர்ஆனின் பழமையான பதிப்புகளில் ஒன்று இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழக நூலகத்தில் இந்தப் பிரதி கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது.…