மரதன் போட்டியில் கலந்து கொண்ட திருக்கோவில் மாணவன் மரணம் 0
– பாறுக் ஷிஹான் – திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவர் ஒருவர் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட போது இன்று (11) காலை மரணமடைந்தார். இதனையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் பொதுமக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை விளையாட்டு போட்டியின் போது,