Back to homepage

Tag "பேராதனைப் பல்கலைக்கழகம்"

அரச நிறுவனங்களின் 71 சதவீத தொலைபேசி இணைப்புகள் முறையாகச் செயற்படவில்லை: ஆய்வில் தகவல்

அரச நிறுவனங்களின் 71 சதவீத தொலைபேசி இணைப்புகள் முறையாகச் செயற்படவில்லை: ஆய்வில் தகவல் 0

🕔26.Feb 2024

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71% முறையாகச் செயற்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராசிரியர் வசந்த அத்துகோரலவின் வழிகாட்டலின் கீழ் – பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள மாணவர்கள் குழுவினால் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரச நிறுவனங்களைத் தொடர்புகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில்

மேலும்...
விவசாய அமைச்சின் அனைத்து பதவிகளில் இருந்தும் பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கம்

விவசாய அமைச்சின் அனைத்து பதவிகளில் இருந்தும் பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கம் 0

🕔26.Oct 2021

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் புத்தி மரம்பே, அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் புத்தி மரம்பேவை, விவசாய அமைச்சில் வகித்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்குமாறு, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, தனது அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தார். இதற்கிணங்கவே, அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ச் செய்கை விஞ்ஞானப் பிரிவில் பேராசிரியர்

மேலும்...
பேராதனைப் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட மூவர் வேலை நீக்கம்

பேராதனைப் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட மூவர் வேலை நீக்கம் 0

🕔4.Oct 2021

பேராதனைப் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்ட ஏனைய இருவரில் ஒருவர் பொறியியலாளர், மற்றையவர் அத்தியட்சகராவார். முன் அனுமதியின்றி கடமை நேரத்தில் பதிவாளரின் வீட்டை பழுதுபார்ப்பதற்காக பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும்

மேலும்...
பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டப்படிப்பு நிறுவனத்தின் 50 லட்சம் ரூபா மோசடி: கோப் குழுவுக்கு தெரிவிப்பு

பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டப்படிப்பு நிறுவனத்தின் 50 லட்சம் ரூபா மோசடி: கோப் குழுவுக்கு தெரிவிப்பு 0

🕔31.Mar 2021

பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் பேணப்பட்டு வந்த நிலையான வைப்புக் கணக்குகளில் 50 மில்லியன் ரூபா நிதி, முன்னாள் சிரேஷ்ட அதிகாரி ஒருவரால் மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் மக்கள் வங்கியின் பேராதனைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்