Back to homepage

Tag "பெறுமதி சேர் வரி"

இரண்டு சட்டமூலங்களுக்கு சபாநாயகர் அங்கிகாரம்

இரண்டு சட்டமூலங்களுக்கு சபாநாயகர் அங்கிகாரம் 0

🕔21.Mar 2024

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையழுத்திட்டுள்ளார். இந்த இரண்டு சட்டமூலங்களும் நேற்று (மார்ச் 20) சபாநாயகரின் ஒப்புதலைப் பெற்றன என்று, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இரண்டு சட்டமூலங்களும் 2024 ஆம் ஆண்டின் 15

மேலும்...
‘வற்’ வரி திருத்த சட்டமூலம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் எதிராக வாக்களிப்பு

‘வற்’ வரி திருத்த சட்டமூலம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் எதிராக வாக்களிப்பு 0

🕔11.Dec 2023

பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (11) மாலை விவாதமின்றி நிறைவேறியது. பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்திற்கு

மேலும்...
வரியில் இருந்து விடுவிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு ‘வற்’  வரி விதிக்கப்படும்

வரியில் இருந்து விடுவிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு ‘வற்’ வரி விதிக்கப்படும் 0

🕔10.Dec 2023

நாடாளுமன்றத்தில் கோரம் இல்லாமையினால் நாளை 9.30 மணிவரை அமர்வை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஒத்திவைத்தார். பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை சபையில் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் வற் (VAT) திருத்தங்கள் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்த நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித்

மேலும்...
வற் வரி, மே 02 முதல் 15 வீதமாக அதிகரிக்கப்படுகிறது

வற் வரி, மே 02 முதல் 15 வீதமாக அதிகரிக்கப்படுகிறது 0

🕔15.Apr 2016

பெறுமதி சேர் வரி (VAT), மே மாதம் 02ஆம் திகதி முதல் 15%  ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 15% ஆக வற் வரி அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆயினும், மறுஅறிவித்தல் வரை இந்த அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க, ஏப்ரல் 01ம் திகதியன்று அறிக்கையொன்றின் மூலம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்