Back to homepage

Tag "பூசாரி"

கஞ்சா கலந்த ரொட்டியை யுவதிக்கு கொடுத்து வன்புணர்வு செய்த பூசாரி கைது

கஞ்சா கலந்த ரொட்டியை யுவதிக்கு கொடுத்து வன்புணர்வு செய்த பூசாரி கைது 0

🕔22.May 2023

இருபது வயது யுவதிக்கு கஞ்சா கலந்த ரொட்டியை கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த பூசாரி ஒருவர் – ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருகோணமலை சூராநகரைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புத்தூரில் வசிக்கும் யுவதி ஒருவரை குறித்த பாதிரியார் வன்புணர்ந்துள்ளார். இந்த

மேலும்...
நீதவான் ஒருவரை சூனியம் செய்து கொல்வதற்கு, சட்டத்தரணியொருவர் ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை

நீதவான் ஒருவரை சூனியம் செய்து கொல்வதற்கு, சட்டத்தரணியொருவர் ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை 0

🕔27.Mar 2023

நீதவான் ஒருவரை சூனியம் செய்து கொல்லுமாறு, சட்டத்தரணியொருவர் ஒப்பந்தம் வழங்கியமை தொடர்பாக, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று, ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஹொரன நீதவான் சந்தன கலன்சூரியவை சூனியம் செய்து கொலை செய்யவதற்காக பூசாரி ஒருவருக்கு – குறித்த சட்டத்தரணி இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. நிதி மோசடி தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையில்

மேலும்...
மாமாங்கம் கோயில் அறங்காவல்களுக்கு நீதிமன்றில் பிணை: பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகினர்

மாமாங்கம் கோயில் அறங்காவல்களுக்கு நீதிமன்றில் பிணை: பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகினர் 0

🕔9.Aug 2021

மத நிகழ்வு ஒன்றினை அண்மையில் நடத்தியமை தொடர்பில், மட்டக்களப்பு மாமாங்கம் கோயிலின் ஐந்து அறங்காவலர்கள் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், குறித்த ஐவவரும் கோயிலின் தலைமைப் பூசாரியும் இன்று தொடக்கம் 14 நாட்களுக்கு கோயில் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாமாங்கம் கோயிலில் அண்மையில் நடைபெற்ற ஆடி அமாவாசை வழிபாடுகளின் போது, தனிமைப்படுத்தல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்