Back to homepage

Tag "பிணை முறிப் பத்திரம்"

ரணில், ரவி ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சி.பி. ரட்நாயக்க அறிவிப்பு

ரணில், ரவி ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சி.பி. ரட்நாயக்க அறிவிப்பு 0

🕔28.Jul 2017

“மத்திய வங்கியியில் இடம்பெற்றுள்ள பிணை முறி மோசடியிலிருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்வதற்கு, அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டும், பதவியிலிருந்து விலக்க முற்படலாம். எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு, கூட்டு எதிரணியினரான நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரட்நாயக்க

மேலும்...
சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்தார், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்

சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்தார், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் 0

🕔3.Nov 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி  தொடர்பில் மோசடிகள்,  அர்ஜுன மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அந்த நிலையில், அது குறித்து கோப் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூர் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து “கோப் அறிக்கைக்கு

மேலும்...
பிரதமருக்கு எதிராக விசாரணை; அப்படி எதுவும் பேசப்படவில்லை: அமைச்சர் தயாசிறி தெரிவிப்பு

பிரதமருக்கு எதிராக விசாரணை; அப்படி எதுவும் பேசப்படவில்லை: அமைச்சர் தயாசிறி தெரிவிப்பு 0

🕔2.Nov 2016

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக விசாரணை நடத்துவது குறித்து, சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் பேசப்படவில்லை என, அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திரம் சம்பந்தமான ‘கோப்’ அறிக்கை குறித்து கலந்துரையாடும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்