Back to homepage

Tag "பாலித தேவரப்பெரும"

முன்னாள் எம்.பி பாலித தேவரப்பெரும, மின்சாரம் தாக்கி மரணம்

முன்னாள் எம்.பி பாலித தேவரப்பெரும, மின்சாரம் தாக்கி மரணம் 0

🕔16.Apr 2024

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும 64 வயதில் இன்று (16) காலமானார். பாலித தேவரப்பெரும, அவரின் வீட்டில் – மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களுத்துறை மாவட்டத்தில் இருந்து அவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பதவி வகித்த பாலித, தற்போதைய நாடாளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. கொவிட்

மேலும்...
முன்னாள் ராஜாங்க அமைச்சர் பாலித மீது தாக்குதல்: கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பாலித மீது தாக்குதல்: கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Jul 2020

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி களுத்துறை மாவட்ட வேட்பாளருமான பாலித தெவரப்பெரும மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்துகம – வேகந்தல பிரதேசத்தில் குடிநீர் குழாய் கட்டமைப்பு தொடர்பில் சோதனையிடுவதற்காக பாலித சென்ற சந்தர்ப்பத்தில், ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது தாக்குதலுக்குள்ளான முன்னாள் அமைச்சர் அருகில்

மேலும்...
பிரதியமைச்சர் பாலிதவுக்கு இருதய சத்திர சிகிச்சை

பிரதியமைச்சர் பாலிதவுக்கு இருதய சத்திர சிகிச்சை 0

🕔9.Jul 2016

பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில், நேற்று வெள்கிக்கிழமை, இந்த சந்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும – கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதி, தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். முன்னதாக, இவர் உண்ணா விரதம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மீகஹதென்ன பாடசாலையில், மாணவர்கள் சிலருக்கு

மேலும்...
பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, தற்கொலை அச்சுறுத்தல்

பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, தற்கொலை அச்சுறுத்தல் 0

🕔30.Jun 2016

பிரதியமைச்சர் பாலித தெவரபெரும, மின்விசிறியில் கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மத்துகம பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக, அப்பாடசாலைக்கு முன்பாக பிரதியமைச்சர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டிருந்தார். பின்னர், அந்த ஆர்ப்பாட்டத்தினை உண்ணாவிரதப் போராட்டமாக பிரதியமைச்சர் பாலித மாற்றிக் கொண்டார். இந்த நிலையில், தனது கோரிக்கைகளுக்கு உரிய முறையில் பதில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்