Back to homepage

Tag "பலாங்கொடை"

பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் வீடியோ எடுத்த வழக்கு: ஜோடியினருக்கு நீதிமன்றம் தண்டனை

பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் வீடியோ எடுத்த வழக்கு: ஜோடியினருக்கு நீதிமன்றம் தண்டனை 0

🕔2.Oct 2021

பலாங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஆபாச செயற்பாடுகளில் ஈடுபட்டு, அதனை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான ஜோடிக்கு ஏழு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைதண்டனை விதித்து பலாங்கொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை 10,800 ரூபா அபராதமும் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. எல்பிட்டியவைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரும், மஹரகம

மேலும்...
பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஜோடிக்கு கொரோனா தொற்று; பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு

பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஜோடிக்கு கொரோனா தொற்று; பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔3.Sep 2021

பலாங்கொடை, பெலிஹுல்ஓயா – பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் கொவிட் தொற்று உதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு பொலிஸார் அறிவித்ததன் பின்னர், சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பன்னிப்பிட்டியவில் வசித்து வந்த 24 வயதான

மேலும்...
தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாத்தலுக்கான குழுவில், சிறுபான்மையினரையும் உள்வாங்குமாறு கோரிக்கை

தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாத்தலுக்கான குழுவில், சிறுபான்மையினரையும் உள்வாங்குமாறு கோரிக்கை 0

🕔26.Dec 2016

– எம்.எஸ்.எம். ஸாகிர் – நாட்டின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு தமிழர் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டுமென, முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் நாட்டின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை பற்றி கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டினுடைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்