Back to homepage

Tag "பரீட்சைத் திணைக்களம்"

ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளும் பரீட்சை: 25ஆம் திகதி நடத்த திட்டம்

ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளும் பரீட்சை: 25ஆம் திகதி நடத்த திட்டம் 0

🕔14.Mar 2023

அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை இம்மாதம் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 341 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு அந்த

மேலும்...
கல்வி நிர்வாக சேவை; வினாப் பத்திரங்கள் பேஸ்புக்கில்: பரீட்சார்த்திகள் சந்தேகம்

கல்வி நிர்வாக சேவை; வினாப் பத்திரங்கள் பேஸ்புக்கில்: பரீட்சார்த்திகள் சந்தேகம் 0

🕔13.Jul 2016

– அப்துல் கபூர் – இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை வினாப்பத்திரம், பேஸ்புக்கில் வெளியாகியுள்ளமை காரணமாக, பரீட்சைத் திணைக்களத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்தள்ளதாக பரீட்சார்த்திகள் தெரிவிக்கின்றனர். இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற்காக, திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சேவை மூப்பு அடிப்படையில் போட்டிப் பரீட்சைகள் நடைபெற்று

மேலும்...
க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான, அனுமதி அட்டைகள்அனுப்பி வைப்பு

க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான, அனுமதி அட்டைகள்அனுப்பி வைப்பு 0

🕔7.Jul 2015

க.பொத.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்குரிய அனுமதி அட்டைகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் – நேற்று திங்கட்கிழமை தபாலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அனுப்பி வைக்கப்பட்டுள்ள அனுமதி அட்டைகளை, உரிய மாணவர்களிடம் உடனடியாக வழங்கி வைக்கும்படி, சகல அதிபர்களையும் பரீட்சைகள் ஆணையாளர் டபள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார அறிவுறுத்தியுள்ளார். க.பொ.த. உயர்தரப் பரீட்சையானது, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாகி,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்