பொலிஸார் சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்: பறந்தது உத்தரவு 0
பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இருக்கும் போது கடமை ரீதியாக வாகனங்களை நிறுத்த வேண்டாம் என, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று (19) விடுத்ததாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நாரம்மல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (18) பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில்