Back to homepage

Tag "நீதிபதிகள்"

தனது நாடாளுமன்ற உரையை  நீதியமைச்சர் திரித்துக் கூறியதாக றிஷாட் எம்.பி குற்றச்சாட்டு: எந்தவொரு நீதிபதியையும் தான் சாபமிடவில்லை எனவும் தெரிவிப்பு

தனது நாடாளுமன்ற உரையை நீதியமைச்சர் திரித்துக் கூறியதாக றிஷாட் எம்.பி குற்றச்சாட்டு: எந்தவொரு நீதிபதியையும் தான் சாபமிடவில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔6.Dec 2023

நேர்மையான நீதியரசர்களால்தான் நீதித்துறை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று முன்தினம் (04) நாடாமன்றில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் இன்று (06) நாடாளுமன்றில் தொடர்ந்து அவர் பேசுகையில்; “நீதியமைச்சு தொடர்பான விவாத தினத்தன்று

மேலும்...
நாட்டில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள்: அமைச்சர் அலி சப்ரி தகவல்

நாட்டில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள்: அமைச்சர் அலி சப்ரி தகவல் 0

🕔18.Mar 2021

நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு 15 நீதிபதிகள் மட்டுமே கடமையில் இருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகளைக் கையாள முழு நாட்டிலும் 378 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு

மேலும்...
117 நீதிபதிகளுக்கு இடமாற்றம்; பெயர் விபரங்களும் வெளியீடு

117 நீதிபதிகளுக்கு இடமாற்றம்; பெயர் விபரங்களும் வெளியீடு 0

🕔8.Dec 2015

நீதிபதிகள் 117 பேருக்கு நாடளாவிய ரீதியில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த இடமாற்றம் நடைமுறைக்கு வருமென நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இடாற்றம் வழங்கப்பட்ட நீதிபதிகளின் பெயர்களை நீதிச் சேவைகள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.  

மேலும்...
நீதிபதிகளின் சம்பளம் ஐந்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு; நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அடிக்கிறது அதிஷ்டம்

நீதிபதிகளின் சம்பளம் ஐந்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு; நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அடிக்கிறது அதிஷ்டம் 0

🕔10.Oct 2015

நீதிபதிகளின் சம்பளத்தை ஒரு லட்சம் ரூபாவிலிருந்து, ஐந்து லட்சமாக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளரும், பிரதியமைச்சருமான எரான் விக்கிரமரத்ன, இது தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றையும் முன்மொழிந்துள்ளார். தற்போதைக்கு நீதிபதிகள் சம்பளமாகப் பெறும் ஒரு லட்சம் ரூபாவினை, ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும் என்று அவர் கோரிக்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்