சட்டத்தரணியை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
சட்டத்தரணியொருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 10 ஆம் தேதி கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து – தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து…
சட்டத்தரணியொருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 10 ஆம் தேதி கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து – தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து…
மூன்று வயது குழந்தையொன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக ஒரு நபரொருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளி 46…
நீதிமன்ற அனுமதிக்கு இணங்க, நன்நடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, அந்தப் பாடசாலையின் பெண் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை 14 நாட்கள் விளக்கமறியல்…
– பாறுக் ஷிஹான் – பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக ஆணுறுப்பை படம் எடுத்து அனுப்பி – பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை எதிர்வரும்…
– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள்…
– அஹமட் – புத்த சமய அலுவல்கள் ஆணையாளரிடமும், தர நிர்ணய சபையிடமும் கூட, சரியான தர்மச் சக்கரத்தின் வடிவம் இல்லை என்கிற விடயம் அம்பலமாகியுள்ளது. மஹியங்கண…
– அஹமட் – அம்பாறையில் நடைபெற்ற இனவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களும், இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, குறித்த…