Back to homepage

Tag "நிட்டம்புவ"

எரிபொருள் நிரப்பச் சென்றவர்களிடையே சண்டை: கத்திக் குத்தில் ஒருவர் பலி

எரிபொருள் நிரப்பச் சென்றவர்களிடையே சண்டை: கத்திக் குத்தில் ஒருவர் பலி 0

🕔21.Mar 2022

எரிபொருள் நெருக்கடி காரணமாக நிட்டம்புவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வைத்து நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 29 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ – ஹொரகொல்ல எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்த போதே

மேலும்...
திஹாரி வர்த்தக நிலையம் தீக்கிரையான சம்பவம்; உரிமையாளரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

திஹாரி வர்த்தக நிலையம் தீக்கிரையான சம்பவம்; உரிமையாளரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Apr 2018

திஹாரியில் ‘நிப்பொன் செரமிகா’ எனும் பெயருடைய வர்த்தக நிலையம் தீக்கிரையான சம்பவத்தில், அந்த வர்த்தக நிலையத்தினுடைய உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வர்த்தக நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து எரிந்ததில் முற்றாக சேதமடைந்தது. இதனையடுத்து, அந்த வர்த்தக நிலையத்துக்கு அருகில் கைத்தொலைபேசி ஒன்றும், வர்த்தக நிலையத்துக்கு தீ மூட்ட பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் லைட்டர்

மேலும்...
பிரபல அரசியல்வாதியின் மகளை, துரத்திப் பிடித்த பொலிஸார்; கொழும்பு – கண்டி வீதியில் சம்பவம்

பிரபல அரசியல்வாதியின் மகளை, துரத்திப் பிடித்த பொலிஸார்; கொழும்பு – கண்டி வீதியில் சம்பவம் 0

🕔13.Dec 2016

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனமோட்டிய – பிரபல அசியல்வாதி ஒருவரின் மகளை பொலிஸார் துரத்திப் பிடித்து குற்றப்பத்திரம் வழங்கிய சம்பவமொன்று கடந்த ஞாயிறுக்கிழமை இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, டிபென்டர் வாகனமொன்று கொழும்பு – கண்டி வீதியில் கண்டியிலிருந்து வேகமான பயணித்தது. இதன்போது குறித்த வாகனம் வெள்ளைக்கோடுகள் உள்ள பகுதியில் வாகனங்களை முந்திச் சென்றதோடு,

மேலும்...
லஞ்சம் பெற்ற அதிபர் கைது

லஞ்சம் பெற்ற அதிபர் கைது 0

🕔24.Feb 2016

தரம் 06 வகுப்பில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக 50 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற, நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலய அதிபர் இன்று புதன்கிழமை லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழவினரால் கைது செய்யப்பட்டார். பாடசாலை அலுவலகத்தில் வைத்து அதிபர் கைது செய்யப்பட்டதாக, லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்ரசிறிச தெரிவித்தார். குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்