Back to homepage

Tag "நாடாளுமன்ற அமர்வு"

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய, நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள மாட்டார் 0

🕔7.Feb 2024

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். 09ஆவது நாடாளுமன்றத்தின் 05ஆவது கூட்டத்தொடர் – இன்று புதன்கிழமை (07) 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்முதல் ஊழல் தொடர்பில் இம்மாதம் 15 ஆம்

மேலும்...
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு 0

🕔4.Dec 2021

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை – நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த நிலையில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறியுள்ளனர். நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற

மேலும்...
றிசாட் நாளை நாடாளுமன்றம் வருவார்: சரத் வீரசேகர தெரிவிப்பு

றிசாட் நாளை நாடாளுமன்றம் வருவார்: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔17.May 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், நாளைய தினம் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அமைச்சில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய போது அவர் இதனைத் கூறினார். றிசாட் பதியுதீன்

மேலும்...
றிஷாட் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைப்பதில் சிக்கல் இல்லை: சட்ட மா அதிபர் திணைக்களம்

றிஷாட் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைப்பதில் சிக்கல் இல்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் 0

🕔5.May 2021

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீன் நாடாளுமன்றம் வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதில், எவ்வித சட்டச் சிக்கலும் இல்லையென சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது. ஏப்ரல் 24ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், 90 நாள்கள் தடுத்துவைத்து விசாரிக்கும் உத்தரவின் கீ்ழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்