Back to homepage

Tag "நஷ்டஈடு"

அளுத்கம கலவரத்தில் சொத்துக்களை இழந்தோருக்கு நஷ்டஈடு; ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் நாளை கிடைக்கின்றன

அளுத்கம கலவரத்தில் சொத்துக்களை இழந்தோருக்கு நஷ்டஈடு; ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் நாளை கிடைக்கின்றன 0

🕔25.Jul 2018

அளுத்கம கலவரத்தில் பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கான 182 மில்லியன் ரூபாய் நட்டஈடு நாளை வியாழக்கிழமை வழங்கி வைக்கப்படவுள்ளது.நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் இந்த நஷ்டஈடு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு நாளை வியாழக்கிழமை மாலை 03 மணிக்கு தர்கா நகர் ஸாஹிரா கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.சுகாதாரம்,

மேலும்...
கண்டி வன்செயல்; இழப்புகளை மதிப்பீடு செய்ய, அமைச்சர்கள் குழு நியமனம்

கண்டி வன்செயல்; இழப்புகளை மதிப்பீடு செய்ய, அமைச்சர்கள் குழு நியமனம் 0

🕔27.Mar 2018

கண்டி வன்செயலில் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்து விபரங்களை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், லக்ஷமன் கிரியெல்ல, அப்துல் ஹலீம் மற்றும் டி.எம். சுவாமிநாதன் உள்ளடங்கிய குழுவொன்றை நியமித்து, அவர்கள் மூலம் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து தருமாறு பிரதமர் ரணில் விக்‌கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகளின் பின்னர், அது தொடர்பில்

மேலும்...
மெனிக்ஹின்ன பகுதியில் மட்டும், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 885 கோடி ரூபாய்; பிரதேச செயலாளர் தெரிவிப்பு

மெனிக்ஹின்ன பகுதியில் மட்டும், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 885 கோடி ரூபாய்; பிரதேச செயலாளர் தெரிவிப்பு 0

🕔14.Mar 2018

– அஷ்ரப் ஏ சமத் –மெனிக்ஹின்ன பிரதேச செயலாளா் பிரிவில் மட்டும், கடந்த வாரம் நடைபெற்ற வன்முறையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நஷ்டம்  885 கோடி ரூபாய்  என பிரதேச செயலாளா் சமந்தி நாகதென்ன தெரிவித்தார். முஸ்லிம்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகள் மதிப்பிட்டு, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் எனவும்

மேலும்...
வீட்டுச் சுவரில் ‘போஸ்டர்’ ஒட்டி சேதப்படுத்தி விட்டீர்கள்; ஜனாதிபதியிடம் நஷ்டஈடு கோரி, காத்தான்குடி வேட்பாளர் கடிதம்

வீட்டுச் சுவரில் ‘போஸ்டர்’ ஒட்டி சேதப்படுத்தி விட்டீர்கள்; ஜனாதிபதியிடம் நஷ்டஈடு கோரி, காத்தான்குடி வேட்பாளர் கடிதம் 0

🕔30.Jan 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – ஜனாதிபதியின் வருகை முன்னிட்டு, ஜனாதிபதியின் விளம்பரங்களை ஒட்டுவதற்காக, தனது வீட்டு மதில் சுவர் பயன்படுத்தப்பட்டதால், அது சேதமடைந்துள்ளதாகவும் அதற்காக தனக்கு 7,000 ஆயிரம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி நகரசபைக்கான வேட்பாளர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, அக்கட்சியின் வேட்பாளர் ஏ.எல்.எம். சபீல், இன்று

மேலும்...
நஷ்டஈடு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

நஷ்டஈடு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு 0

🕔9.Feb 2016

பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான  நபரொருவருக்கு 50 ஆயிரம் ரூபாவினை நஷ்ட ஈடாக வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமலி ரணவீர இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளார். கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்துக்கு வெளியில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது மேற்படி நபர் பொலிஸாரின் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தார். ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்