Back to homepage

Tag "நல்லாட்சி அரசாங்கம்"

இனவாதச் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றமை குறித்து, அமைச்சர் றிசாத் விசனம்

இனவாதச் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றமை குறித்து, அமைச்சர் றிசாத் விசனம் 0

🕔5.Dec 2016

  – சுஐப். எம். காசிம் – மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் முழுப்பங்களிப்பினை நல்கிய போதும், ஆட்சி மாற்றத்தினை அவர்கள்  ஏற்படுத்தியதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா என்ற வினாவுக்கான விடையை ஒவ்வொரு முஸ்லிம் மகனும் தேடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அனுராதபுரம் விவேகானந்தா கல்லூரியில்

மேலும்...
என்னை தேசத் துரோகி என்கிறார்கள்; பிரபாகரனுக்கு நான் பணம் வழங்கவில்லை: பிரதமர் ரணில்

என்னை தேசத் துரோகி என்கிறார்கள்; பிரபாகரனுக்கு நான் பணம் வழங்கவில்லை: பிரதமர் ரணில் 0

🕔19.Aug 2016

திருடர்களை விரட்டி விட்டு, நாட்டை அபிவிருத்தி நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் தன்னை தேசத்துரோகி என்று சிலர் கூறுவதாகவும், பிரபாகரனுக்கு பணம் வழங்கி, தேர்தலில் தான் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.சர்வதேசத்திடம் கடன்களை பெற்றுக்கொண்டு,  நாடு பாதாளத்திற்குள் தள்ளப்பட்ட நிலையில், தொடர்ந்தும் நாட்டை நிர்வகிக்க முடியாத காரணத்தினாலேயே, அரசாங்கத்தை தன்னிடம் ஒப்படைத்ததாகவும் அவர்

மேலும்...
முஸ்லிம் விரோத செயற்பாடு; அரசு மீது அவநம்பிக்கை ஏற்படலாம்: ஜனாதிபதிக்கு றிசாத் கடிதம்

முஸ்லிம் விரோத செயற்பாடு; அரசு மீது அவநம்பிக்கை ஏற்படலாம்: ஜனாதிபதிக்கு றிசாத் கடிதம் 0

🕔2.Jul 2016

முஸ்­லிம்கள் மீது முன்­னெ­டுக்­கப்­படும் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக, உரிய நட­வ­டிக்கை எடுக்­காமல் விட்டால், நல்­லாட்சி அரசாங்­கத்தின் மீதான முஸ்­லிம்­களின் ஆத­ரவு இல்­லா­ம­லாகி விடும் என்று, அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் ஜனா­தி­ப­திக்கு தெரிவித்­துள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்­பி­யுள்ள அவ­சரக் கடி­தத்­தி­லேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது; பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர்

மேலும்...
ஜே.வி.பி. முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க மரணம்

ஜே.வி.பி. முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க மரணம் 0

🕔15.Jun 2016

ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவரும் மக்கள் ஊழியர் கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவன்ஸ அமரசிங்க, இன்று புதன்கிழமை 73ஆவது வயதில் மரணமடைந்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், இன்று காலை அவர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி.யின் ஆரம்பகால தலைவராக செயற்பட்டு வந்த சோமவன்ஸ அமரசிங்க, கட்சியின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஊக்கமளித்து, சிறந்த ஆலோசனைகளை வழங்கிவந்தார். இந்நிலையில், கடந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்