Back to homepage

Tag "நந்தலால் வீரசிங்க"

ஒப்புக் கொண்டபடி பங்களாஷேின் கடன் செலுத்தப்படும்: மத்திய வங்கி ஆளுநர் உறுதி

ஒப்புக் கொண்டபடி பங்களாஷேின் கடன் செலுத்தப்படும்: மத்திய வங்கி ஆளுநர் உறுதி 0

🕔1.Jun 2023

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை, இந்த ஆண்டு இலங்கை செலுத்தும் என – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (01) தெரிவித்தார். ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்தில் பங்களாதேஷிடமிருந்து பெற்ற கடன் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இலங்கை பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர்

மேலும்...
ஐஎம்எப் நிதியை ரூபாவாக மாற்றி உள்நாட்டில் பயன்படுத்த முடியும்: மத்திய வங்கி ஆளுநர்

ஐஎம்எப் நிதியை ரூபாவாக மாற்றி உள்நாட்டில் பயன்படுத்த முடியும்: மத்திய வங்கி ஆளுநர் 0

🕔22.Mar 2023

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (ஐஎம்எப்) கிடைக்கும் நிதியை ரூபாவாக மாற்றி, உள்நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுகக்கு வழங்கிய பேட்டியில், அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரு மைல்கல்லாக சர்வதேச நாணய நிதிய உதவியைக் கருதலாம். இருந்தபோதிலும், நீண்டகால பொருளாதார

மேலும்...
டொலருக்கு நிகரான இலங்கை நாணயப் பெறுமதி 1000 ரூபாவாக உயரும்: காரணத்தைக் கூறி, மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

டொலருக்கு நிகரான இலங்கை நாணயப் பெறுமதி 1000 ரூபாவாக உயரும்: காரணத்தைக் கூறி, மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை 0

🕔16.Mar 2023

இலங்கை ரூபாவை மிதக்க அனுமதிததால், அதற்கு நிகரான டொலரின் மதிப்பு 1000 ரூபாவை தாண்டும் என்று, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “பொருளாதார நடவடிக்கைகளோ அல்லது முடிவுகளோ பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. இது பல தசாப்தங்களாக நடந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்