Back to homepage

Tag "தேர்தல் ஆணையாளர்"

தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல்: ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல்: ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு 0

🕔13.Nov 2019

– எஸ். அஷ்ரப்கான் – ஊடகவியலாளர்கள் – தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல் மற்றும் முடிவுகளை வெளியிடுதல் தொடர்பான செயலமர்வு நேற்று செவ்வாய்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மட் வளவாளராக கலந்து கொண்டு, தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல், முடிவுகளை வெளியிடுதல் மற்றும் இலங்கை அரசியலமைப்பில் தேர்தல்

மேலும்...
வட்டாரத்தில் தெரிவு செய்யப்படாத ஒருவரை, சபையின் தலைவராக நியமித்தல்; குழப்பங்களும், தெளிவும்

வட்டாரத்தில் தெரிவு செய்யப்படாத ஒருவரை, சபையின் தலைவராக நியமித்தல்; குழப்பங்களும், தெளிவும் 0

🕔16.Feb 2018

– வை.எல்.எஸ். ஹமீட் –பிரச்சினை: சரத்து 66B(1) இல் elected and returned என்ற சொற்பதம் பாவிக்காமல் ‘elected’ என்ற சொற்பதம் மாத்திரமே பாவிக்கப்பட்டிருப்பதால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரமே மேயராக/ தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதாகும்.Act No 22 of 2012: s 65B இல் வட்டாரத்தில் தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு ‘elected’ என்ற சொல்லும்  நியமிக்கப்படுகின்றவர்களுக்கு ‘returned’

மேலும்...
கட்சியொன்றின் வேட்பாளர், மற்றைய கட்சித் தலைவர்களின் படங்களை பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணையாளர்

கட்சியொன்றின் வேட்பாளர், மற்றைய கட்சித் தலைவர்களின் படங்களை பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணையாளர் 0

🕔29.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரங்களின் போது, குறித்த ஒரு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள்கள், வேறு கட்சிகளின் தலைவர்களுடைய படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் பிரகாரம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படங்களைப், தமது கட்சியின் வேட்பாளர்கள் பயன்படுத்த முடியும் என்று, சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர்.

மேலும்...
வெளிநாட்டு தேர்தல் கண்கானிப்பாளர்கள், இம்முறை இல்லை: தேசப்பிரிய

வெளிநாட்டு தேர்தல் கண்கானிப்பாளர்கள், இம்முறை இல்லை: தேசப்பிரிய 0

🕔27.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும், வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று, கண்காணிப்பினை மேற்கொள்வதற்கு மட்டும், உள்ளுர் தேர்தர் ககண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ‘கபே’ மற்றும் ‘பெப்ரல்’ போன்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், தமது உள்ளுர் பிரதிநிதிகளைப் பயன்படுத்தி தேர்தல்

மேலும்...
அ.இ.ம.காங்கிரஸ் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம்; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

அ.இ.ம.காங்கிரஸ் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம்; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 0

🕔6.Nov 2015

– எஸ். அஷ்ரப்கான், எம்.வை. அமீர் – அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமாக வை.எல்.எஸ். ஹமீட், தொடர்ந்தும் செயற்படலாம் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எழுத்து மூலம் அறிவித்துள்ளார். மேற்படி அறிவித்தலைக் கொண்ட கடிதத்தினை நேற்று வியாழக்கிழமை வை.எல்.எஸ். ஹமீட் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அ.இ.மக்கள் காங்கிரசின்

மேலும்...
கிழக்கு மாகாணசபை: ஜவாத் உள்ளே, ஜெமீல் வெளியே; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

கிழக்கு மாகாணசபை: ஜவாத் உள்ளே, ஜெமீல் வெளியே; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 0

🕔23.Oct 2015

– அஹமட் – கிழக்கு மாகாணசபை உறுப்பினராக ஜவாத் என்று அழைக்கப்படும் கே.எம். அப்துல் ரஸாக் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். திங்கட்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த வர்த்தமானி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரசினூடாக

மேலும்...
அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும், பொதுபல சேனாவை கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள்

அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும், பொதுபல சேனாவை கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் 0

🕔3.Aug 2015

அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி, தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு, அப்பாவி மக்களிடத்தில் இனவாதத்தை பரப்பிவரும் – பொது பல சேனா அமைப்பினரை, தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என, கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, சிறுபான்மை மக்களை இழிவுபடுத்தி, குறிப்பாக முஸ்லிம்களையும் அல்

மேலும்...
அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வெளியீடு

அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வெளியீடு 0

🕔9.Jul 2015

அரசியல் கட்சிகள் – எதிர்வரும் பொதுத் தேர்தலில், பயன்படுத்தவுள்ள சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, இந்தச் சின்னங்களை வெளிப்படுத்தியுள்ளார். இதன்பிரகாரம், 2014 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலானது, இம்மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்